தனது கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசோடு இணையப் போகிறார் ஜெகன்மோகன் ரெட்டி எனவும் அதற்காகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமாரை...
இந்தியா
மே 15, அதிகாலை. போர்கும் (Borkum) சரக்குக் கப்பலை ஸ்பானியக் கடற்கரையில் சிலர் நிறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கார்டேஜினா நகரக் கடற்கரையிலிருந்து...
உலகின் உயர்ந்த மலைச்சிகரம் எது என்று கேட்டால், “இதுகூடத் தெரியாதா? எவரெஸ்ட் சிகரம்தான்” என்று எளிதாகச் சொல்லி விடுவீர்கள். 29,031 அடி உயரமுள்ள இந்த...
தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது ஒவ்வோராண்டு கோடையின் போதும் டெல்லி மக்கள் சந்திக்கும் பிரச்சனை. ஆம் ஆத்மி, பி.ஜே.பி. சண்டையில் நாடு முழுக்க அதைப்...
1984-ஆம் ஆண்டு இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது பிரியங்கா காந்திக்கு வயது 12. அப்போது டேராடூனில் வெல்ஹம் பள்ளியில்...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஷ்மீர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. மூன்று நாள்களில் மூன்று பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்ததே இதற்குக் காரணம்...
அரசுத் தகவலின் படி 221 பேர் இறந்துபோகவும் அறுபதாயிரத்துக்கும் அதிகமானோர் உடைமைகளையும் இருப்பிடங்களையும் இழக்கவும் காரணமான மணிப்பூர்க் கலவரம் தொடங்கி...
அது பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதி. இந்தியா அப்போது வறுமை, நோய், அச்சம், பாதுகாப்பின்மை, கவலை, தன்னம்பிக்கையின்மை, பட்டினி ஆகிய கொடிய...
மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றுள்ளார் மோடி. செங்கோலை ஏந்திய கைகள் அரசியல் சாசனத்தை வணங்கின. “எண்ணிக்கைகள் அல்ல, ஒருமித்த கருத்தே ஆட்சியை...
ஹைதராபாத் இனிமேல் ஆந்திராவின் தலைநகர் கிடையாது. அதுதான் பத்தாண்டுகள் முன்பே தெரியும் என்கிறீர்களா? உண்மைதான். இந்த இடைவெளியில் இன்னொரு தலைநகர்...