Home » இரண்டு பேரில் யார் பாரதியார்?
ஆளுமை

இரண்டு பேரில் யார் பாரதியார்?

பாரதி ஆழ்வாரை உங்களுக்குத் தெரியுமா? பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவரல்லர். பதிமூன்றாவதாக யாராவது சேர்த்துவிட்டார்களா என்றால் அதுவுமில்லை. இவர் நமது மகாகவி பாரதிதான். சென்னை தரமணி மத்திய கைலாஷ் கோயிலில்தான் பாரதியாருக்கு ஆழ்வார் அந்தஸ்தும் ஒரு சிலையும் உள்ளன.

ஓரடி உயரமுள்ள ஐம்பொன் சிலை. முறுக்கு மீசையும் முண்டாசும் கோட்டும் அணிந்து கை கூப்பியபடி சின்னஞ்சிறு உருவில் மகாகவி பாரதியார் இருந்தார். மாலைகள் சாற்றி பொட்டணிந்து வீற்றிருக்கிறார்.

இச்சிலை இக்கோயிலில் நிறுவப்படக் காரணமாக இருந்தவர் மறைந்த வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!