Home » கோயில்

Tag - கோயில்

சிறுகதை

கூட்டம்

குளிருக்கு இதமான கதகதப்பு. டீக்கடையில் செய்தித்தாள் வாங்கி, நின்றபடியே படித்துக் கொண்டிருக்கும் அம்மாவின் காலை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொள்கிறேன். நான் அணிந்து கொண்டிருந்த ஸ்கர்ட்டில் இருந்து பிங்க் நட்சத்திரங்கள் பறக்கின்றன. செய்தித்தாளுக்கான பணத்தை டீக்கடைப் பெண்ணிடம் நீட்டுகிறாள் அம்மா...

Read More
ஆளுமை

இரண்டு பேரில் யார் பாரதியார்?

பாரதி ஆழ்வாரை உங்களுக்குத் தெரியுமா? பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவரல்லர். பதிமூன்றாவதாக யாராவது சேர்த்துவிட்டார்களா என்றால் அதுவுமில்லை. இவர் நமது மகாகவி பாரதிதான். சென்னை தரமணி மத்திய கைலாஷ் கோயிலில்தான் பாரதியாருக்கு ஆழ்வார் அந்தஸ்தும் ஒரு சிலையும் உள்ளன. ஓரடி உயரமுள்ள ஐம்பொன் சிலை. முறுக்கு...

Read More
உணவு

ஒரு புளியோதரைப் புனித யாத்திரை

இந்த முறை ஊருக்கு வரும் நாட்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் அத்தை, “அப்போ இந்த வருசம் ஆடிப்பெருக்குக்கு இங்க இருப்ப.” என்றார்கள். அட, ஆமாம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆடி மாதத்தில் ஊருக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆடி மாதம் என்பது கோயில்கள் எல்லாம் கோலாகலமாக...

Read More
ஆன்மிகம்

அப்பம் என்பது அப்பம் மட்டுமா?

முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிப் பெருமாளுக்கு நைவேத்தியமாக லட்டு படைக்கப்பட்டு வருகிறது. எங்கிருந்தெல்லாமோ வந்து மலையேறி வெங்கடாஜலபதியைத் தரிசிக்கும் மக்கள் வீடு திரும்பும்வரை கெட்டுப் போகாமல் இருப்பதால்தான் லட்டுவைப் பிரசாதமாக வழங்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதுபோல தமிழ்நாட்டிலுள்ள...

Read More
பயணம்

கோடியில் ஒரு நாள்

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு பத்தொன்பது கிலோ மீட்டர். இரு மருங்கிலும் சவுக்கு மரம் மறைத்திருந்தது. ஆனாலும் கொஞ்சம் தூரத்திலேயே நாம் கடலுக்குள் செல்கிறோம் என்ற உணர்வு ஏறபட்டுவிட்டது. அந்த மயான அமைதியை எங்கிருந்தோ கிழிக்கும் காற்றின் சத்தத்தால். ஜடாயு தீர்த்தத்தைத் தாண்டியதும் நீங்கள்...

Read More
தமிழ்நாடு

எரியும் மேல்பாதி

கேரள மாநிலம் வைக்கத்திலிருக்கும் மஹாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாதென்ற நடைமுறை பலகாலமாக இருந்தது. இதை எதிர்த்து 1924-ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது ஒரு போராட்டம். அதற்கு “வைக்கம் போராட்டம்” என்று பெயர். அஹிம்சை வழியில் நடந்த இந்தப் போராட்டம்...

Read More
ஆன்மிகம்

மண் முந்தியோ? மங்கை முந்தியோ?

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். எல்லா ஆலயங்களிலும் ஆண்டு முழுவதும் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் கோவில் ஒன்று இருக்கிறது! வேறு எந்தக் கோயிலிலும் சேர்த்துக் கொள்ளப்படாத தாழம்பூவால் ஸ்வாமிக்கு அலங்காரமும் செய்யப்படுகிறது! இராமநாதபுரம்...

Read More
ஆன்மிகம்

ஆயிரமாண்டு ஆலயம்

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று இருப்பது தெரியுமா? மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் தாம்பரத்திலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவுதான். தாம்பரம்-வேளச்சேரி மார்க்கத்தில் செல்ல வேண்டும். மெயின் ரோடிலேயே தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!