Home » Archives for விமலாதித்த மாமல்லன்

Author - விமலாதித்த மாமல்லன்

Avatar photo

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 123

123. ஊரும் சேரியும் ‘என்னடா இப்படிப் பண்ணிட்டிருக்கான் ஜெயகாந்தன்’ என்றான் ம வே சிவக்குமார். ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்றான் இவன். ‘மைலாப்பூர் சேரில இருக்கற தேவடியாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்வு குடுக்கப்போறேன்னு அந்த செண்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியாகாரன்தான் அறிவில்லாம சொல்றான்னா...

Read More
இலக்கியம் கதைகள்

ஜாதகம்

விமலாதித்த மாமல்லன் I ‘என்ன சார்’ என்னை உங்க குரூப்ல போட்டிருக்காங்க போலயிருக்கு.’ ‘வெல்கம் டு தி குரூப். நமக்குப் போட்டிருக்கிற டூர் ப்ரொக்ராம பாத்தீங்களா மிஸ்டர் நரஹரி.’ ‘பாத்தேன். பொதுவா யூனிட்டைப் பத்தில்லாம் யார்கிட்டையும் விசாரிச்சுக்கிட்டு இருக்கறதில்லே. நடக்கறதுதான் நடக்கும். போய்ப்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 122

122 பயிற்சி தன்னால் காட்டமுடிந்த அதிகபட்ச பணிவு, குர்த்தாவுக்கு பட்டன் போட்டுக்கொள்வதுதான் என்பதைப்போலக் கதவைப் பேருக்குக்கூடத் தட்டாமல் (தட்டிவிட்டு வரக்கூடாதா என்ற கேள்விக்கு, திறந்திருக்கிற கதவை ஏன் தட்டவேண்டும் என்கிற எதிர்க்கேள்விதான் பெரும்பாலும் பதிலாய் வரும்) பாண்டுரங்கன் சூப்பிரெண்டண்டண்ட்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 121

121 டைப்பிங் அட்டன்டன்ஸ் ரெஜிஸ்டரில் இனிஷியல் போட்டுவிட்டு இருக்கைக்கு வந்து ஜோல்னா பையை நாற்காலியின் முதுகில் தொங்கவிட்டு அமர்ந்து, முழங்கை மடங்கலில்  சுருக்கங்களுடன் இருந்த, பட்டையாக மடித்துவிட்டிருந்த குர்த்தா கைகளை சரிபண்ணிக்கொண்டு, ஆசுவாசப்படுத்திக்கொண்டபோது ஹாலின் மறுகோடியில் இருந்த கூலருக்கு...

Read More
இலக்கியம் கதைகள்

யாரோ

விமலாதித்த மாமல்லன் கரூர் பக்கத்தில் இருந்த சிறிய கிராமத்திலிருந்து திருச்சி ஆபீஸுக்கு வந்துபோய்க்கொண்டிருந்த முருகேசனுக்கு ஏர்போர்ட் போஸ்டிங் கிடைத்தது. இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்து பல வருடங்களாகியும் இன்னும் சூப்பிரெண்டண்டண்ட் வரவில்லை என்கிற குறை இருந்தாலும் இதாவது கிடைத்ததே என்று...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 120

120 வரும் போகும் சுகுமாரனுக்கு சென்னையிலேயே வேலை கிடைத்தது. அவன் தங்க இவன்தான் இடம் பார்த்துக்கொடுத்தான். க்ரியா திலீப்குமார் முதல் ஓவியர் அச்சுதன் கூடலூர் வரை பிரபஞ்சன் முருகேச பாண்டியன் என்று பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கியிருந்த ஆகிவந்த இடமென்று இவன்தான் அவனை ஜானிஜான் கான் சாலையில் இருந்த...

Read More
இலக்கியம் கதைகள்

கொலைக்களம்

விமலாதித்த மாமல்லன் மாறி மாறி அறிக்கை விட்டுக்கொண்டும் மண்டை பிளக்கிற வெயிலில் திறந்த வண்டிகளில் நின்றுகொண்டு மைக்கைப் பிடித்துத் தேர்தல் பிரச்சாரம் என்கிற பெயரில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும் இருந்தது, புகைப்படங்களுடன் செய்திகளாக நாளேடுகளில் வெளியாகி கிண்டியில் ஏறி உட்கார்ந்து பிரித்தால்...

Read More
இலக்கியம் கதைகள்

கணக்கு

விமலாதித்த மாமல்லன் புகார் கொடுக்கவேண்டும் என்று வந்து உட்கார்ந்து, தம்மை கன்சல்டண்ட் என்றும் ஆடிட்டர் என்றும் மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டு கசகசவென மூச்சுவிடாமல் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தவரை பேசவிட்டுப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த சிபிஐ இன்ஸ்பெக்டர், அவர் மூச்சுவிட எடுத்துக்கொண்ட முதல்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 118

118 கோடைகாலக் குறிப்புகள் தன் தொகுப்பை வெளியிட்ட அனுபவத்தில் அடுத்த வருடமே தருமுவின் கட்டுரையைப் புத்தகமாகக் கொண்டுவந்ததில் நம்மால் எதையும் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையோடு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருந்தவன் பேச்சோடு பேச்சாக ஒருநாள் சுகுமாரனிடம் கேட்டான். ‘நீ எப்பலேந்து கவிதை எழுதறே’ ‘ஸ்கூல்ல...

Read More
இலக்கியம் கதைகள்

சிக்னல்

விமலாதித்த மாமல்லன் சூப்பிரெண்டெண்டண்ட் வேல்முருகன் அறைக்குள் நுழைந்தபோது ‘ஹலோ ஹலோ’ என்று கத்திவிட்டு, ‘சனியன் பிடிச்ச ஏர்செல் எல்லா எடத்துலையும் நல்லா எடுக்குது. இந்த பில்டிங்ல மட்டும் வேலசெய்ய மாட்டேங்குது’ என்று சபித்தபடி, தோல் கைப்பையை எடுத்துக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்தார் ஏசி டேவிட்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!