Home » Archives for விமலாதித்த மாமல்லன் » Page 2

Author - விமலாதித்த மாமல்லன்

Avatar photo

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 87

87 விழா முதல் தொகுப்பை எந்தப் பதிப்பகத்தையும் எதிர்நோக்கி இருக்காமல் எப்படித் தானே போட்டுக்கொள்கிறானோ அப்படியே வாழ்நாள் முழுக்க அவனேதான் தன் புத்தகங்களைப் பதிப்பித்துக் கொள்ளப்போகிறான் என்பது அவனுக்கு அப்போது தெரியாது. அதே போல வாழ்நாளில் தன் புத்தகத்திற்காக அவன் நடத்தப்போகிற முதலும் கடைசியுமான...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 86

86 அறைகள் அட்டையில் வந்த சிக்கல் அவனுக்கு அறிவுஜீவிகளின் அடிப்படை பற்றிய மிகப்பெரிய பாடத்தைப் பூடகமாய் போதித்தது. நமக்கு நடக்கிற அசம்பாவிதம், நடப்பதற்கு முன் யாரும் எச்சரிக்கமாட்டார்கள். மிதமிஞ்சிய படிப்பு காரணமாய் அறிவாளிகளாக இருக்கும் அவர்களுக்கும் அநேகமாய் நம்மைப் போலவே அதைப் பற்றித்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 85

85 ஆளுக்குப் பாதி அப்துல் ரஸாக் என்றோ அல்லது அதைப்போல ஒரு பெயரையோ சொல்லியிருந்தான் நடேஷ். அதுவேறு நினைவில் தங்காமல் அலைக்கழித்தது. நிறையக் குல்லாக்கள் குறுக்கும் நெடுக்குமாய் போய்வந்து கொண்டிருந்த மசூதி தெருவில் போய் பாய் கடை எது என்று எப்படிக் கேட்பது என்று தயக்கமாக இருந்தது. ‘இங்க லேமினேஷன்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 84

84 ஆதியும் மீதியும் புத்தகம் முடிந்தேவிடும் நிலையில் இருக்கையில், ‘புக்கு நல்லா வரும்ங்க’ என்று நம்பியே சொல்லிவிட்டது கொஞ்சம் தெம்பாக இருந்தாலும் அட்டை இன்னும் வராதது பெரிய டென்ஷனாக இருந்தது. எல்லாம் சரியாக நடக்கவேண்டுமே என்கிற சஞ்சலத்திலேயே சதாகாலமும் உழன்றுகொண்டு இருப்பவனுக்கு...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 83

83 புத்தகம் போட்டுப் பார் கல்யாணம் பண்ணிப் பார்! வீட்டைக் கட்டிப் பார்! என்று அனுபவஸ்தர்கள் சிரித்துக்கொண்டே தீவிரமாகச் சொல்வதைப்போலப் புத்தகம் போட்டுப் பார்! என்பதற்கு அவனே உதாரணமாக ஆகப் போகிறான் என்பதை, ஆரம்பிக்கும்போது அவன் உணர்ந்திருக்கவில்லை. எல்லாவற்றையுமே கடந்துவந்தபின் எவருடையதோபோல்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 82

82 தெளிவு வருவதாய்ச் சொன்ன தேதிக்கு சரியாக ஒரு வாரம் தள்ளி வந்தான் சுகுமாரன். அவனைப் பார்த்ததுமே டபக்கென ஜோல்னா பையில் இருந்து வெளியில் குதித்தது நாற்காலிக் கதை. ‘ஹூம்’ என்று முறுவலித்தபடி, ‘கதையா’ என்றான். ‘நா வேற என்னத்தக் குடுக்கப்போறேன்.’ ‘உன்னைப்...

Read More
இலக்கியம்

ஒக்கப்பில்லேரி

எழுத்தே தெரிந்திராத நான்கு வயதில் நான் பார்த்த முதல் புத்தகத்தின் பெயர்தான் மேலே இருப்பது. இதை எழுத்துக்கூட்டிப் படிக்கவே இன்னும் சில ஆண்டுகள் ஆகவேண்டியிருந்தது. அப்போதே அதற்கு நாற்பது ஐம்பது வயதாகியிருக்கும்படி அப்பாவின் ஒரே ஆஸ்தியாக இருந்த பழைய கனமான இரும்பு டிரங்குப் பெட்டிக்குள் பழுப்பேறிக்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 81

81 குழப்பம் நம்பியை நடுத்தெருவில் விட்டுவிட்டு வந்துவிட்டானே தவிர அவர் சொன்ன வார்த்தைகள் அவனை விடுவதாக இல்லை. ஒருவேளை அவர் சொல்வது உணமையோ. அந்தக் கதையைப் படித்திருக்காவிட்டால் நாம் இந்தக் கதையை எழுதியிருக்கதான் மாட்டோமோ. இல்லை. ஒரேயடியாய் அப்படிச் சொல்லிவிட முடியாது. அப்படிப் பார்க்கபோனால் நாம்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 80

80 நிறையும் குறையும் எழுதியதைப் படிக்கப் படிக்க இனி கையே வைக்கவேண்டாம் என்கிற அளவுக்குத் திருப்தியாக இருந்தது.  அப்படியே தூக்கி தூர வைத்துவிட்டான். இது ஆபத்து. எழுதியது நிறைவைத் தருவதைப்போல வேறு எதுவும் அவனுக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால், மகிழ்ச்சியில் துள்ளியபடி படித்தால்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 79

79 வீம்பு விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் யோசிக்காமல் எதிர்ப்பவன் முறைத்துக்கொள்பவன் என்கிற வீர பிம்பத்துடன் இருப்பது பிடித்திருந்ததால் அப்படி இருந்தானா அல்லது ‘அடிச்சி வளக்கற கொழந்தை, யார் பேச்சும் கேக்காத மொரடாகிடும்’ என்று அவனுடைய அம்மா...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!