Home » Archives for சு. செல்வமணி » Page 2

Author - சு. செல்வமணி

Avatar photo

விழா

ஆடிப் பண்டிகையும் அவ்வை சண்முகிகளும்

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பரந்தாமன் பக்தர்களுக்கு அருளியிருக்கிறார். இதையே அவரது சகோதரி பார்வதி தேவியிடம் கேட்டிருந்தால், மாதங்களில் நான் ஆடிமாதமாக இருக்கிறேன் எனச் சொல்லியிருப்பார். கிராமப்புறங்களில் ஆடி அழைச்சிக்கிட்டு வரும். தை துடைச்சிக்கிட்டுப் போவும் என்பார்கள். ஆடிமாதம்...

Read More
ஆன்மிகம்

சிறுகனூரில் ஒரு பெரும் சித்தர்

யோகா, தியானம் இந்த இரண்டுமே மனித குலத்திற்குக் கிடைத்த மாபெரும் வரங்கள். இவை நமது உடல், மனம் இரண்டினையும் சரிசெய்யும் சக்திவாய்ந்த கருவிகள். மூச்சுக் காற்று, உடல் இவற்றினை முறைப்படி கையாண்டு, எவ்விதம் வாழ்வாங்கு வாழ்வது என்பதைக் கற்றுக்கொடுக்கும் கலைகள் இவை. இவற்றின் மேன்மையறிந்து வெளி நாட்டினரும்...

Read More
ஆன்மிகம்

உரு கொடுக்கும் கருவூரார்

கருவூர் சாமியார், கருவூர் தேவர், கருவூர் நாயனார் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் கருவூரார். கொங்கு மண்டலத்தினைச் சேர்ந்த கருவூரில் பிறந்தவர் இவர். எனவே, பிறந்த ஊரின் பெயரோடு சேர்த்து கருவூரார் என அனைவராலும் குறிக்கப்படுகிறார். இவரின் இயற்பெயர் குறித்த வரலாறு தெரியவில்லை. ஆனால், இவர்...

Read More
ஆன்மிகம்

வாயை மூடு!

“வாயை மூடு“ என்று நம்மிடம் யாராவது சொன்னால் நமக்கு கோபம்தான் வரும். ஏனெனில் அது மனிதர்களிடமிருந்து வரும் சாதாரணக் கட்டளை வாக்கியம். ஆனால், அதனையே குருநாதர் பரமசிவேந்திரர், தனது சீடன் சிவராமகிருஷ்ணன் என்கிற சதாசிவப் பிரம்மேந்திரரிடம் சொன்னபோது, அந்தச் சீடனுக்கு ஞானம் வந்தது. ஏனெனில் அது...

Read More
ஆன்மிகம்

காகபுஜண்டரின் காலடி நிழலில்…

பொதுவாகவே சித்தர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தையும், அவர்களின் ஆயுள்காலத்தையும் நம்மால் மிகச்சரியாக கணித்து அறியவே முடியாது. சித்தர்கள் அவர்களின் விருப்பக்காலம் வரை, விருப்பப்பட்ட இடங்களில் வாழும் வரம் வாங்கியவர்கள். ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் தோன்றவும், வாழவும் அவர்களால் முடியும். அவர்களின் வயது...

Read More
உணவு

எசென்ஸ் தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா?

தூங்காத நகரம் என்று மதுரையைச் சொல்வதுண்டு. பசிக்காத நகரம் என்று சேலம் மாவட்டத்தைத் துணிந்து சொல்லலாம். அந்த அளவுக்கு வகைவகையான உணவுகளுக்குப் பெயர்போனது சேலம் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உணவு மிகப்பிரபலம். அந்த வகையில், அம்மாப்பேட்டை பகுதியில் அன்னதாதாவாக இருந்து...

Read More
ஆன்மிகம்

ஞானத்தின் முகவரி

“இவரு பிறந்தது,வளர்ந்தது எல்லாமே கடலூர்,சிதம்பரம் பக்கமுள்ள இளவடிங்கற ஊர்லங்க. அங்க இவருக்கு மன்னாருன்னு பேரு. பள்ளிப் படிப்பு முடிச்சிருக்காரு. இவருக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் போஸ்ட்மேன் வேலை கிடைச்சிருக்கு. தபால்கள் அடங்கிய பையைச் சுமந்துக்கிட்டு ஓட்டமும் நடையுமாக ஊர் ஊராகச் சுற்றும் வேலை...

Read More
ஆன்மிகம்

கரடிச் சித்தரும் ஒரு கல்யாணக் கதையும்

பாரியென்னும் குறுநில மன்னன் சிறந்த வள்ளல் என்று பெயர் பெற்றிருந்தான். பெருநில மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே எந்த விஷயத்திலும் ஒற்றுமை இருந்ததில்லை. ஆனால் பாரி மன்னன் பெற்றிருந்த நற்பெயரும், பறம்புமலையின் இயற்கை வனப்பும், அதன் விளைபொருட்களின் சுவையும், தரமும் அவர்களின் கண்களை உறுத்தின...

Read More
ஆன்மிகம்

இங்கொரு பண்டரீபுரம்

பக்தனொருவன் பெற்றோர் மீதும், இறைவன் பாண்டுரங்கன் மீதும் அளவு கடந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தான். சரியாக சொல்ல வேண்டுமென்றால், அவனுக்கு இறைவன் பாண்டுரங்கன் மீது இருந்த பக்தியைவிட, ஒரு சதவீதம் அதிகமான அன்பும், மரியாதையும் அவனுடைய பெற்றோர் மீது இருந்தது. இந்தச் சிறப்பினை உலகறியச்செய்ய...

Read More
திருவிழா

வாழும் கூத்து

கடந்த செவ்வாய்கிழமை சித்ராபௌர்ணமி. அன்றைய தினம் சேலம் மாவட்ட கிராமப் புறங்களில் நிறைய தெருக் கூத்துக்கள் நடத்தப்பட்டன. கூத்துக்கலையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் காலத்தில் சேலம் மாவட்டம் அதை விடாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதில் அந்தப் பிராந்தியவாசிகளுக்கு ஒரு தனி மகிழ்ச்சி உண்டு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!