இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அதிகம் விரும்பி செல்லும் உல்லாசத் தேசம், தாய்லாந்து. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்து சென்றுவந்துள்ளனர். அங்குதான் ஒரு காலத்தில் பத்தாயிரம் தமிழர்கள் ஒன்றாக ஒரே பெருங்குழியில் புதைக்கப்பட்டார்கள் என்பது நம்மில்...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னையில் நடைபெற்ற இந்திய காமன்வெல்த் வர்த்தகச் சபைக் கூட்டத்தில், செஷல்ஸ் நாட்டின் உயர் ஆணையர் கலந்துகொண்டார். நிகழ்வில் பேசியவர், வர்த்தக ரீதியிலான முதலீடுகளுடன் இந்தியாவிலிருந்து நாங்கள் வணிகர்களைப் பெருமளவில் எதிர்பார்க்கிறோம் என்றார். நிகரற்ற அழகிய கடற்கரைகளைத் தாண்டி...
டிசம்பர் மூன்றாம் தேதி, மணி இரவு பதினொன்றைக் கடந்திருந்தது. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்நாட்டுத் தொலைக்காட்சிகளில் தோன்றினார். நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வழங்கப்போவதாகப் பேச்சைத் தொடங்கினார். ‘நாடு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. வட கொரியக் கம்யூனிச சக்திகளிடம் இருந்து பாதுகாக்க...
எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிஜியில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்படவிருக்கின்றன. கடந்த ஆண்டு பிஜிக்குச் சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கிருக்கும் தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவிலிருந்து தமிழ் ஆசிரியர்களை அங்கு அனுப்பிவைக்க...
இந்தியாவில் உள்ளதைப் போன்ற மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை முறையைத் தங்கள் நாட்டிலும் வடிமைத்துகொள்வதற்காக, இந்தியத் தேசியக் கொடுப்பனவு நிறுவனத்துடன் டிரினிடாட் அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. மின்னிலக்கப் பணப்பரிவர்த்தனை முறையை அமல்படுத்தப்போகும் முதல் கரீபிய தேசம் இதுதான். கரீபிய பகுதியின்...
வருடம் 1946. சோவியத்தின் 75% சதவிகித எண்ணெய் தேவைகளை அசர்பைஜான் தான் பூர்த்திசெய்துகொண்டிருந்தது. அப்போது அசர்பைஜான் சோவியத் யூனியனின் அங்கம். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் எண்ணெய் இருப்பு மும்மடங்காக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கட்டளையிடவே, வளங்களைக் கண்டடையும் பணிகள் உடனே...
இந்தியாவிற்கான தென் ஆப்ரிக்காவின் உயர் ஆணையராக (ஹை கமிஷனராக) அனில் சுக்லால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் டெல்லிக்கான தென் ஆப்ரிக்காவின் முதல் ‘இந்திய வம்சாவளி’ உயர் ஆணையர். இது குறித்துப் பேசிய அனில், ‘தென் ஆப்பிரிக்கா என்னுடைய ஜென்ம பூமி, இந்தியா என்னுடைய கர்ம பூமி. இரண்டு அடையாளங்களுக்குமே...
நவம்பர் பத்தாம் தேதி நடந்த மொரிசியஸ் நாடாளுமன்றத் தேர்தலில் நவீன் ராம் கூலம் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்கு முன்பு 2005 – 2014 வருடங்களில் இவர் அந்நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். நவீன் ராம் கூலத்தின் முன்னோர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகாரிலிருந்து பணியாளர்களாக மொரிசியஸ்...
கடந்த வாரம் கயானாவின் பாதுகாப்புப் படைத் தளபதி ஓமர் கான் இந்தியா வந்திருந்தார். நம் பாதுகாப்புப் படைத்தளபதி அனில் சௌகானை சந்தித்து இரு நாட்டினிடையே ராணுவம், பாதுகாப்பு என உரையாடல்களால் உறவை மேம்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அடுத்த சில நாள்களில் இந்தியப் பிரதமர் அங்கு செல்லும் திட்டம் இருபதால்...
காஷ்மீரில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி 49 இடங்களை கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது. ஓமர் அப்துல்லா முதல் அமைச்சர். காஷ்மீரில் பத்து வருட இடைவெளிக்குப் பிறகான தேர்தல் இது. அதுவும் 2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 360 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லாடக் என இரண்டு...