இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுமதித் தடைகளை நீக்கியதால் அரிசி ஏற்றுமதிப் போர் சூடுபிடித்துள்ளது. இந்த இரு நாடுகளும் விலை உச்சவரம்புகளை அகற்றி அரிசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு நகர்வுகளை மேற்கொண்டதை அடுத்து கடந்த வாரம் திங்கள் கிழமை பல்வேறு வகையான அரிசிகளுக்கான உலகளாவிய விலைகள் வீழ்ச்சியடைந்தன...
Author - பிரபு பாலா
ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைவிடத் தேர்தல் வெற்றிகரமாக நடப்பதே முக்கியமான செய்தியாகும் அளவுக்கு நீண்ட இடைவெளி. இங்கு, பத்தாண்டுகளுக்குப் பிறகு மூன்று கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடந்துள்ளது. சில பல அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு நடைபெறும்...
ஏடிஎம் எந்திரத்தில் பற்று அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். சில ஏடிஎம் டெபாசிட் எந்திரம் மூலம் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம். பெரும்பாலான இந்தியர்கள் ஏடிஎம் எந்திரத்தை இந்தளவுதான் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இனி நியாயவிலைக் கடையில் விற்பனை செய்யும் உணவு தானியங்களை ஏடிஎம் எந்திரத்தில்...
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான (SEBI) செபியின் தலைவர் மாதபி புரி புச் மீது கடந்த மாதத்தில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பங்குச் சந்தைத் தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தை எத்தனையோ காரணிகளால் மாற்றத்துக்கு உள்ளாகும். ஆனால் தற்போது...
‘தனிமையில் இருக்கிறீர்களா? பேச்சுத் துணைக்கு யாருமில்லையா? உங்களுக்கு விருப்பமான பெண்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் தனிமையை விரட்டுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்’ இப்படி வரும் பாப்-அப் விளம்பரங்களில் மயங்கிப் பணத்தை இழப்போர் ஏராளம். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அது போன்ற செயலிகளையும்...
2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டியின் தொடர்ச்சியாக பாராலிம்பிம்க் போட்டிகளும் நடந்தன. மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் இவை. இந்திய பாராலிம்பிக்ஸ் வீரர்கள் பல பதக்கங்கள் வென்றுள்ளனர். விளையாட்டை ரசிக்கும் இந்தியர்கள் இதனால் கூடுதல் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாரீஸ்...
2023-24 கல்வியாண்டில் அறுபத்தைந்து லட்சம் மாணவர்கள் பத்தாவது, பன்னிரண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது தேசியக் கல்வி அமைச்சகம். தேசியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களைவிட மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் தோல்வி விகிதம் அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வு...
உலகச் சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மைப் பரவல் பிரச்னையை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசில் முதலில் பரவத் தொடங்கியது. அப்போது MPOX என்னும் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு நானூற்று ஐம்பது பேர் இறந்தனர். இது...
2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான ஐம்பது கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஐம்பது கிலோ எடைப் பிரிவில்`நூறு கிராம்`எடை அதிகமிருந்தார் என்பது காரணம். இந்திய அளவில் இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த வீரர்கள்...
2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பதினைந்து பிரிவுகளில் உள்ளன. இந்த ஆண்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டு வீரர்கள் இந்திய ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கிறார்கள். ஒருவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த வீரர் யூசுப் டிகேக். துப்பாக்கி சுடுதல் போட்டியில்...