68. கடவுள் அவர்களோடு இருக்கிறார் ‘கடவுள் பெயரைச் சொல்லிப் பாடும் பக்தர்களே, இந்த மூடப்பட்ட கோயிலின் தனிமையான இருட்டு மூலையில் நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்? கண்களைத் திறந்து பாருங்கள், உங்கள் கடவுள் உங்களுக்குமுன்னால் இல்லை என்பதை உணருங்கள். அவர் வயலில் உழுகின்ற விவசாயியுடன் இருக்கிறார், கல்லை...
Author - என். சொக்கன்
67. பெரிய மனிதர்களுக்கான பழம் மே 7 அன்று இரவு, காந்தி ‘மெட்ராஸ் மெயில்’ என்கிற ரயிலில் பெங்களூருக்குப் புறப்பட்டார். ஆனால், அவருடைய வழக்கமான மூன்றாம் வகுப்பில் இல்லை, முதல் வகுப்பில். ரயிலில் எப்போதும் மூன்றாம் வகுப்பில்தான் செல்வேன் என்கிற தன்னுடைய பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு காந்தி...
66. செயலில் காட்டுங்கள்! நெல்லூரில் நடைபெற்ற மெட்ராஸ் மாகாண அரசியல் மாநாட்டில் பேசிய பல தலைவர்கள், ‘நாம் உள்ளூர்த் தொழில்களை ஆதரிக்கவேண்டும், ஊக்குவிக்கவேண்டும்’ என்றார்கள். மக்களும் அதைக் கைதட்டி வரவேற்றார்கள். ஆனால், இந்த உயர்ந்த எண்ணங்களெல்லாம் மேடையில்மட்டும்தான் அரங்கேறின. கள...
65. பேச்சைக் குறையுங்கள்! நாம் இன்றைக்குத் ‘தமிழ்நாடு’ என்று அழைக்கும் மாநிலம் இந்தியா விடுதலை பெற்றபிறகு உருவானதுதான். அதற்குமுன்னால், அதாவது, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது மாநிலங்களுக்குப் பதில் மாகாணங்கள்தான் (Provinces) இருந்தன. எடுத்துக்காட்டாக, இப்போதைய தமிழ்நாட்டின்...
64. சீர்திருத்தம் தொடங்கும் இடம் 1898ம் ஆண்டு நடந்த ஒரு பழைய நிகழ்வு. அப்போது காந்தியும் கஸ்தூரிபா-வும் தென்னாப்பிரிக்காவிலுள்ள டர்பனில் வசித்துவந்தார்கள். காந்தியின் அலுவலகப் பணியாளர்கள் சிலரும் அவர்களோடு தங்கியிருந்தார்கள். இந்தப் பணியாளர்களுடைய சாதி, மதம் போன்றவற்றைக் காந்தி பொருட்படுத்தவில்லை...
34. மதிப்பைக் கூட்டும் மதிப்பெண் பெரியவர்கள் சிறுவர்களை வாழ்த்தும்போது, ‘நாலு பேர்கிட்ட நல்ல பேர் வாங்கணும்’ என்பார்கள். இதன் பொருள், ஊருக்குள் யாராவது நம்மைப்பற்றி விசாரித்தால் அவர்கள் நல்லவிதமாகப் பேசவேண்டும், ‘அவர் நல்லவர், நீங்கள் அவரோடு பழகலாம்’ என்று மனமாரப்...
63. கேட்க விரும்பாத விஷயங்கள் மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் காந்தி தாழ்த்தப்பட்டவர்கள் நலனைப்பற்றி இவ்வளவு தீவிரமாகப் பேசியது ஏன்? அதற்கென இந்து மதத்தையே பகைத்துக்கொள்வேன் என்று முழங்கும் அளவுக்கு அவர் உணர்ச்சிவயப்பட்டது ஏன்? முந்தைய நாள் தரங்கம்பாடியில் காந்தியைச் சந்தித்துப் பேசிய தாழ்த்தப்பட்ட...
62. மாயவரத்தில் மகாத்மா ஏப்ரல் 29 அன்று, சென்னை தம்புச்செட்டித் தெருவில் உள்ள இலட்சுமி நினைவு ஆர்ய பாடசாலை என்ற பள்ளிக்குக் காந்தியும் கஸ்தூரிபா-வும் வந்தார்கள். அந்தப் பள்ளிக்குக் கொடையளித்து நடத்திவந்த சி. இராமாஞம் செட்டியாரும், ஜார்ஜ் டவுன் பகுதிப் பள்ளிகளின் துணைக் கண்காணிப்பாளரான என்...
61. ஒரு நிமிடம் கொடுக்கிறேன் சென்னைக்கு வந்திருந்த காந்திக்குச் சிறு உதவிகளைச் செய்வதற்காகச் சில இளைஞர்கள் தன்னார்வலர்களாக வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர், கே. சுவாமிநாதன். அத்தனைப் பேரில் இவரைமட்டும் தனித்துக் குறிப்பிடக் காரணம் உள்ளது. பின்னாட்களில் இந்தப் பேராசிரியர் சுவாமிநாதன் காந்தியின்...
60. வந்தே மாதரம் காந்திக்கு YMCA நடத்திய பாராட்டுக் கூட்டம், பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய புகழ் பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கியது. ‘வந்தே மாதரம்’ (தாயே, உங்களை வணங்குகிறேன்) என்பது காந்திக்கு மிகவும் பிடித்த வரி. தான் எழுதிய பல கடிதங்களின் கீழ்ப்பகுதியில் அவர்...