Home » Archives for என். சொக்கன்

Author - என். சொக்கன்

Avatar photo

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 23

23. தாய்நாட்டை நோக்கி… காந்தி இங்கிலாந்துக்குப் புதியவர் இல்லை. ஆனால், 1914 இங்கிலாந்துப் பயணம் அவரை மிகவும் சோர்வாக்கிவிட்டது. அப்போது எழுதிய ஒரு கடிதத்தில், ‘இந்த நாடு எனக்கு விஷத்தைப்போல் தோன்றுகிறது’ என்று உணர்ச்சிவயப்பட்டார் காந்தி, ‘என் ஆன்மா இந்தியாவில்தான் இருக்கிறது...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 22

22. அன்பான வற்புறுத்தல் உலகப் போரில் பிரிட்டனுக்கு உதவுவது என்று காந்திமட்டும் தீர்மானித்தால் போதுமா? பிரிட்டிஷ்காரர்கள் அந்த உதவியை ஏற்றுக்கொள்ளவேண்டாமா? அப்போது பிரிட்டிஷ் இந்தியச் செயலாளராக இருந்தவர் கிரிவே பிரபு (ராபர்ட் கிரிவே-மில்னஸ்). அவருக்குத் தங்களுடைய மருத்துவ முதலுதவிக் குழுவைப்பற்றி...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 28

28. தேவைகள், விருப்பங்கள் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இரட்டைக் கட்சிகள்தான். இவர்கள் நீலம் என்றால் அவர்கள் சிவப்பு. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாது. இருதரப்பினரும் மற்றவரைக் கண்டபடி விமர்சித்துப் பேசுவார்கள், ‘எங்கள் கட்சிதான் சிறந்தது, அந்தக் கட்சியின் வலையில் சிக்கி...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 21

21. ஒத்துழைப்பு இயக்கம் காந்தி கோகலேவைப் பார்ப்பதற்கென்று லண்டன் வருவதற்குச் சுமார் ஓராண்டு முன்பாக, அதே லண்டன் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார் கோகலே. அவருடைய உயிர்ப்பான பேச்சும் கருத்துகளும் அங்கு கூடியிருந்த இந்தியர்களை மிகவும் கவர்ந்தன. தாங்களும் விடுதலைப் போராட்டத்தில்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 20

20. இங்கிலாந்து வழியாக இந்தியா 1914ம் ஆண்டு, கோகலே இங்கிலாந்துக்கு வந்திருந்தார். அப்போது அவருடைய உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் சிறிதும் ஓய்வெடுக்கவில்லை. தன்னுடைய சொந்த வசதிகளைக் கருத்தில் கொண்டு பொதுப்பணிகளை ஒத்திவைப்பது அவருடைய இயல்பிலேயே இல்லை. இந்தக் காலகட்டத்தில்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 19

19. பேசக்கூடாது நீண்ட இடைவெளிக்குப்பின் நிரந்தரமாக இந்தியா வரவிருந்த காந்திக்குக் கோகலே விதித்த இன்னொரு கட்டளை, ஓராண்டுக்கு அவர் தன்னுடைய கண்களையும் காதுகளையும் நன்றாகத் திறந்துவைத்திருக்கவேண்டும், ஆனால், வாயை இறுக மூடிக்கொள்ளவேண்டும். அதாவது, அரசியல் பேசக்கூடாது, இந்திய விடுதலைப் போராட்டத்தை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 18

18. அந்த இருபது பேர் கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வந்ததும் அங்குள்ள மக்களிடம், ஆட்சியாளர்களிடம் பேசியதும் 1912ல். அப்போது அவர் போட்ட கணக்கின்படி, அங்குள்ள இந்தியர்களுடைய துன்பங்களெல்லாம் 1913ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிடும், காந்தியும் மன நிறைவோடு இந்தியாவுக்குத் திரும்பிவிடுவார். காந்திக்குக்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 17

17. உலகப் புதுமை மக்கள் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அரசாங்கம் அதை ஏற்க மறுத்துவிடுகிறது. அதனால், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். அரசாங்கம் இப்போதும் அவர்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்துப் பிடிவாதம் பிடிக்கிறது, போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களைப் பிடித்துச் சிறையில்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 16

16. அரைகுறை மருத்துவர் கோகலேவின் உடல்நலக்குறைவைப்பற்றிக் காந்தி ஏற்கெனவே அறிந்திருந்தார்தான். ஆனால், தென்னாப்பிரிக்காவில் ஒரு மாதத்துக்கு அவரை அருகிலிருந்து பார்த்தபிறகு, அவருக்குப் பணிவிடைகள் செய்தபிறகு, கோகலேவை எப்படியாவது நலமாக்கிவிடவேண்டும் என்று காந்திக்குத் தவிப்பாக இருந்தது. கோகலே நல்ல...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 15

15. கசப்பில்லை, பகையில்லை கோகலே தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த கையோடு காந்தியைப்பற்றி ஒரு விரிவான உரையை நிகழ்த்தினார். அங்குள்ள இந்தியர்களின் நலனுக்காகக் காந்தி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என்பதை இங்குள்ள இந்தியர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்திவிடவேண்டும் என்கிற அவருடைய ஆர்வம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!