85. தூதாபாய் வருகை காந்தி சத்தியாக்கிரக ஆசிரமத்தைத் தொடங்குவதற்குமுன்னால் அகமதாபாத் நண்பர்களுடன் (அதாவது, ஆசிரமத்துக்குப் பொருளுதவி செய்ய முன்வந்தவர்களுடன்) பல தலைப்புகளைப்பற்றிப் பேசினார். அவற்றில் ஒன்று, இந்த ஆசிரமத்தில் தீண்டாமை பின்பற்றப்படாது. அதாவது, தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒருவரை...
Author - என். சொக்கன்
37. சலுகை வலைகள், சமாளிக்கும் வழிகள் குளிர் மிகுதியாக உள்ள நாட்களில் நாம் தடிமனான சட்டை போடுகிறோம். சில மாதங்களுக்குப்பின் குளிர் குறைந்து வெய்யில் கூடிவிட்டால், மெலிதான அரைக்கை சட்டைகளுக்கு மாறுகிறோம். அதேபோல், அலுவலகத்துக்கு அணிகிற சட்டை வேறு, நண்பர்களோடு கொண்டாட்டம் என்றால் இன்னொரு சட்டை, ஏதாவது...
84. புழுதியைப் பொன்னாக்குவார் கோகலே தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று திரும்பியபிறகு, மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார், அவர்களுக்குக் காந்தியை அறிமுகப்படுத்தினார், ‘அவர் வெறும் புழுதியைக்கூட உயர்ந்த மனிதராக்கிவிடுவார்!’ குஜராத்தைச் சேர்ந்த மகாதேவ் தேசாய் என்ற இளைஞர் கோகலேவின்...
83. கைக்கெட்டிய கைத்தறி ஜூலை 17 அன்று, கஸ்தூரிபா ஒரு வேட்டியைத் துவைத்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த காந்திக்குக் கோபம் வந்துவிட்டது. வேட்டியைத் துவைப்பது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால், சத்தியாக்கிரக ஆசிரமத்தில் எல்லாரும் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளவேண்டும் என்று ஒரு விதிமுறை...
82. சிரமமும் நல்லதுதான்! ஜூலை 5 அன்று, அம்ரித்லால் தக்கர் என்கிற தக்கர் பாபா காந்தியைச் சந்திக்க வந்திருந்தார். இவர் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். ஆறு மாதங்களுக்குமுன்னால் காந்தி இந்தியாவுக்கு வந்திறங்கிய நாளில் (ஜனவரி 9) மும்பையில் நரோத்தம் மொரார்ஜி வீட்டில் கோகலே தலைமையில் காந்தியைச் சந்தித்த...
81. பூங்கொத்தும் கற்களும் இன்றைக்குக் காந்தியின் கோச்ரப் ஆசிரமத்தைப் பார்ப்பதற்கு உலகெங்கிலுமிருந்து மக்கள் வருகிறார்கள், அதைப்பற்றிய சிறிய தகவல்களைக்கூட ஆர்வத்துடன் கேட்டு, பார்த்துத் தெரிந்துகொள்கிறார்கள், எப்பேர்ப்பட்ட மனிதர் வாழ்ந்த இடம் இது என்று வியந்து நிற்கிறார்கள். ஆனால், 1915ல் காந்தி...
80. பூனா பயணம் ‘நான் இன்னும் முழுமையான பற்றற்ற நிலையை எட்டவில்லை’ என்றார் மகன்லால். ‘அதை நானே இன்னும் எட்டவில்லை’ என்றார் காந்தி, ‘எடுத்துக்காட்டாக, நான் பிரம்மச்சரியத்தைப் பின்பற்றுகிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதன் நுணுக்கமான அனைத்து அம்சங்களையும் நான்...
79. இந்தியப் பேரரசர் காந்தி சர்க்கஸ் பார்த்தார் என்றால் நம்புவீர்களா? ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் காந்தியிடம் இதைக் கற்பனை செய்வதுகூடக் கொஞ்சம் சிரமம்தான். ஆனால், காந்தி சர்க்கஸ் பார்த்திருக்கிறார், அதுவும், 1915ல், அவர் தன்னுடைய ஆசிரமத்தின் தொடக்கப் பணிகளில்...
78. பிள்ளையார் சுழி சத்தியாக்கிரக ஆசிரமம் தொடங்கப்பட்ட அடுத்த நாள் (மே 21) நானாலால் தல்பத்ராம் கவி என்ற புகழ் பெற்ற குஜராத்திக் கவிஞர் காந்தியைச் சந்தித்துப் பேசினார். அன்றைக்கு நானாலால் தன்னிடம் எதைப்பற்றிப் பேசினார் என்று காந்தி குறிப்பிடவில்லை. ஆனால், பின்னர் ஜூலை மாதத்தில் நானாலால் தன்னுடைய...
36. அட்டை மேல் அட்டை சில மாதங்களுக்கு முன்னால், CC Geeks என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டு (கடன் அட்டை) விரும்பிகளைப்பற்றிய கட்டுரையொன்றைப் படித்தேன். அதில் ஒருவர் தன்னிடம் 51 கடன் அட்டைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். எதற்காக இத்தனை கடன் அட்டைகள்? ஒன்றோ, இரண்டோ போதாதா? ‘என்னுடைய...