Home » Archives for என். சொக்கன் » Page 2

Author - என். சொக்கன்

Avatar photo

தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 42

42. வருவாயும் வளரணும், சேமிப்பும் வளரணும் ஒருவர் தன்னுடைய குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால நிதித் தேவைகளைப்பற்றிச் சிந்தித்துவிட்டார். அதற்கான தொகைகளையும் கணக்கிட்டுவிட்டார். இப்போது, அவர் அந்த மூன்று தேவைகளுக்காகவும் சேமிக்கத் தொடங்கவேண்டும். அதற்கு முன்னால் அவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ளவேண்டிய...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 41

41. மூன்று உண்டியல்கள் ஒரு சிறுவனிடம் மூன்று உண்டியல்கள் இருக்கின்றன. முதல் உண்டியல் சிறியது. அதில் அவன் தன்னுடைய புதிய மிதிவண்டிக்குப் பணம் சேர்த்துக்கொண்டிருந்தான். இரண்டாம் உண்டியல் சற்றுப் பெரியது. அதில் அவன் தன்னுடைய அடுத்த ஆண்டுக்கான இன்பச் சுற்றுலாவுக்குப் பணம் சேர்த்துக்கொண்டிருந்தான்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 40

40. அரை நூற்றாண்டுத் திட்டம் கல்லூரியில் படிக்கும்போது, நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு சுற்றுலாவுக்குத் திட்டமிட்டோம். அதற்குத் தின்பண்டங்கள் வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் பதினான்கு பேர். ஒவ்வொருவரும் சுமார் 150 கிராம் தின்பண்டங்களை மொசுக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், 14...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 100

100. காந்தி தேசம் பிறந்தது 1916 ஃபிப்ரவரி 6 அன்று பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் காந்தி நிகழ்த்திய உரை பல்வேறு தலைப்புகளைத் தொட்டுச்சென்றது. அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துப் பார்ப்போம்: 1. மாணவர்களாகிய நீங்கள் பேச்சைமட்டும் நம்பாதீர்கள். அதன்மூலம் எல்லா அறிவையும் பெற்றுவிட இயலும் என்று...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 99

99. கன்னிப் பேச்சு ஜனவரி 31 அன்று, காந்தி காசிக்குப் புறப்பட்டார். அகமதாபாதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பயணம் செய்தபிறகு, ஃபிப்ரவரி 2 அன்று அவர் காசியில் வந்திறங்கினார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பனாரஸ், வாரணாசி என்றும் அழைக்கப்படுகிற காசி, இன்றைய உத்தரப்பிரதேச...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 39

39. ஆபத்து Vs பலன்கள் ‘கடலைவிடத் துறைமுகம்தான் பாதுகாப்பானது. ஆனால், கப்பல் துறைமுகத்தில் தங்குவதற்காகக் கட்டப்படவில்லை’ என்று ஓர் ஆங்கிலப் பொன்மொழி உண்டு. இதன் பொருள், ஒரு செயலைச் செய்வதற்குமுன் அதில் இருக்கக்கூடிய ஆபத்துகளைமட்டும் பார்க்கக்கூடாது. அதைச் செய்வதன்மூலம் வரக்கூடிய...

Read More
சலம் நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 98

98. கடவுள் ஒருவர்தான் ஜனவரி 3 அன்று, சூரத் மாவட்ட வழக்கறிஞர் கழகம் காந்திக்கு வரவேற்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது. ‘இதுபோன்ற கூட்டங்களில் என்னைப்பற்றிப் பேசப்படும் புகழ்மொழிகளைக் கேட்டுக் கேட்டு நான் களைத்துப்போய்விட்டேன்’ என்றார் காந்தி, ‘உங்களுக்கும் இதையெல்லாம் கேட்கக்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 97

97. பேச்சு வலை ஜனவரி 2 அன்று, காந்தி சூரத் நகருக்கு வந்தார். அங்கு ஆரிய சமாஜம் அமைத்திருந்த கோயில் ஒன்றைத் திறந்துவைத்துப் பேசிய காந்தி, அந்தக் கோயிலும் அங்கு வழிபட வருகிறவர்களும் வளத்துடன் செழிக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டார். அதே நாளில் காந்திக்கான வரவேற்புக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 96

96. ஜம்னாலாலின் புதுக்கார் காந்தியின் ஆசிரமக் கொள்கைகளில் ஒன்று, தேவையான பொருட்களைமட்டும் வாங்குவது, வீணாகப் பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தவிர்ப்பது. எடுத்துக்காட்டாக, ஒருவர் தரையில் அமர்ந்து படிக்கலாம், குறிப்பேட்டை மடியில் வைத்துக்கொண்டு எழுதலாம், இன்னும் பல அலுவல்களைச் செய்யலாம். அப்படியானால்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 95

95. பேசத் தெரியாதவர் அம்ரேலி, ஹடாலா ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டபின் டிசம்பர் 12 அன்று காந்தி பகசரா-வுக்கு வந்தார். இங்கு ராதிலால் மோதிசந்த் என்பவருடைய பருத்தி விதை நீக்கல், நெசவுத் தொழிற்சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் கோகலே நினைவகத்துக்கு ரூ. 250...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!