15. கசப்பில்லை, பகையில்லை கோகலே தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த கையோடு காந்தியைப்பற்றி ஒரு விரிவான உரையை நிகழ்த்தினார். அங்குள்ள இந்தியர்களின் நலனுக்காகக் காந்தி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என்பதை இங்குள்ள இந்தியர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்திவிடவேண்டும் என்கிற அவருடைய ஆர்வம்...
Author - என். சொக்கன்
27. தள்ளுபடித் தந்திரங்கள் இப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விடுதலை நாள், குடியரசு நாள் என்று எந்த விழாவானாலும் இணையத் தளங்களும் செல்ஃபோன் செயலிகளும் புகழ் பெற்ற கடைகளும் சிறப்பு விற்பனை அறிவித்துவிடுகிறார்கள். செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி, இணையம் என்று எதைத் திறந்தாலும் இந்த...
14. மென்மையின் மேன்மை 1912 நவம்பர் 17. கோகலே தன்னுடைய தென்னாப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார். கோகலேவைப் பிரிவது காந்திக்கு எப்போதும் வருத்தம்தான். ஆனால், இந்தமுறை அவர் மனத்தைத் தேற்றிக்கொள்வதற்கு இரண்டு விஷயங்கள் இருந்தன. முதலில், கோகலேவின் வருகை தென்னாப்பிரிக்கச்...
13. ஓர் அவசரப் புத்தகம் ‘இந்தியா விடுதலையடைவது முக்கியம்தான். ஆனால் அதற்காக, நாளில் இருபத்து நான்கு மணிநேரமும் அதைப்பற்றியேதான் சிந்தித்துக்கொண்டிருக்கவேண்டுமா?’ என்று சிலர் கோகலேவிடம் கேட்டதுண்டு, ‘நீங்கள் பெரிய அறிஞர், செயற்பாட்டாளர். அவ்வப்போது மற்ற பிரச்சனைகள்...
12. டால்ஸ்டாய் பண்ணை கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வந்தபோது காந்தி ஒரு புதுமையான சமூகப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார். அதன் பெயர், ‘டால்ஸ்டாய் பண்ணை.’ புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயின் படைப்புகள் காந்திக்கு மிகவும் விருப்பமானவை. அவர் எழுதுகிறவற்றைச் சும்மா படித்துவிட்டுச்...
11. மராத்தியில் பேசுங்கள் தென்னாப்பிரிக்க இந்தியர் போராட்டத்தைப்பற்றிக் கோகலேவுக்கு ஓரளவு நன்றாகவே தெரியும். ஆனாலும், உள்ளூர்க்காரர், பல ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தில் களப்பணி ஆற்றிக்கொண்டிருக்கிற தலைவர் என்றமுறையில் காந்திக்கு அவரைவிடக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்குமல்லவா? அதனால், ஜொகன்னஸ்பர்க்...
10. சிறிய வேலையும் பெரிய வேலைதான் கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வருகிறார் என்கிற செய்தி அங்குள்ள இந்தியர்களுக்கெல்லாம் மிகப் பெரும் மகிழ்வளித்தது. அவர்கள் உலகின் ஏதோ ஒரு மூலையில் குடியேறி, நிறவெறி கொண்ட மக்கள், அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்கொண்டு, பல தலைமுறைகளாகத் துன்பத்தையும் அவமதிப்புகளையும்...
9. மனிதர், நாயகர், தேசப்பற்றாளர் 1902ம் ஆண்டு, ஒரு சிறு இடைவெளிக்குப்பின் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினார் காந்தி. அங்கு அவருக்கு ஏகப்பட்ட பணிகள் காத்திருந்தன. காந்தியின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம் இது. தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எதிர்த்து அவர்...
8. மாரத்தான் மெதுவோட்டம் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிப் பயணங்களின்மூலம் இந்தியாவை ஆழமாக புரிந்துகொள்ளவேண்டும் என்று காந்தி தீர்மானித்ததும், அதற்கான முதல் காலடியை எடுத்துவைத்ததும் 1901ல். ஆனால், அவருடைய இந்தக் கனவு உண்மையாக நிறைவேறத் தொடங்குவதற்குப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. அதாவது, 1915ல்...
26. படைத்தலைவர் ஆவோம் அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ 23. அதையே ஒரு லிட்டர் பாக்கெட்டாக வாங்கினால் 23 + 23 = ரூ. 46 இல்லை, ரூ. 45தான். இதன் பொருள், ஒருவேளை உங்கள் வீட்டுக்கு நாள்தோறும் ஒரு லிட்டர் பால் தேவைப்படுகிறது என்றால், அதை இரண்டு அரை லிட்டர் பாக்கெட்களாக வாங்குவதற்குப்பதிலாக ஒரு...