Home » Archives for எஸ். சந்திரமௌலி » Page 7

Author - எஸ். சந்திரமௌலி

Avatar photo

குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை -95

95.கோட்சேவுக்குத் தூக்கு நாதுராம் வினாயக் கோட்சேவைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவரும்,   ஹிந்து ராஷ்டிரா தினசரியின் நிர்வாகியுமான  நாராயண தத்தாரேய ஆப்தேவையும் போலிஸ் கைது செய்தது.  இவர்களோடு சேர்த்து, பூனாவைச் சேர்ந்த சங்கர் கிஸ்தய்யா,  குவாலியரைச் சேர்ந்த தத்தாத்ரேய பார்ச்சுரே...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 94

94. ஹே ராம்! டெல்லியில் காந்திஜி தன்னுடைய உண்ணாவிரத அறிவிப்பினை வெளியிட்ட செய்தியை டெல்லியிலிருந்து சுமார் ஆயிரத்து நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த பூனாவில் ஹிந்து ராஷ்டிரா அலுவலகத்தில் இருந்த நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அறிந்தபோது அவர்கள் கொதித்துப் போனார்கள். பிரிவினையையொட்டி நடந்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 93

93. ராஜாதி ராஜ ராஜ கம்பீர…. மன்னர் மானியத்தின்  ரிஷிமூலம் என்ன தெரியுமா? அந்தந்த சமஸ்தானங்களின் ஆட்சியாளர்கள் தங்கள்  சமஸ்தானங்களின் வருவாயில் கணிசமான பங்கினைத் தங்களது ராஜபோக வாழ்க்கைக்குத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள். அது குட்டி சமஸ்தானமானாலும் சரி; பெரிய மகாராஜாவின் சமஸ்தானமாக இருந்தாலும் சரி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 91

91. ஆபரேஷன் போலோ மவுண்ட் பேட்டனுக்குப்பின் ராஜாஜிதான் கவர்னர் ஜெனரல் ஆகப் பதவி வகிக்க வேண்டும் என்று மவுண்ட் பேட்டன், நேரு, படேல் ஆகிய மூவருமே ஒருமனதாக விரும்பினார்கள். எனவே, நேருவின் அக்கடிதத்துக்கான ராஜாஜியின் பதிலை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். “உங்கள் கடிதங்களில் உள்ள சொற்பிரயோகங்கள் நான்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 90

90. தற்காலிக கவர்னர் ஜெனரல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பரந்த இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கியது ஹைதராபாத். அதன் மன்னர் ‘நிஜாம்’ என அழைக்கப்பட்டார். அவரது பெயர் : மிர் உஸ்மான் அலிகான். இந்துக்கள் மிகுதியாக வாழ்ந்த ஹைதராபாத் மாகாணத்தை ஆண்ட அன்றைய ஹைதராராபாத் நிஜாம்  இன்றைய அரபு நாட்டு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 89

89. வாலாட்டிய ஜுனாகட் அமெரிக்காவின் விடுதலைக்குப் பாடுபட்ட  ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கா விடுதலை அடைந்தபோது அதன் முதல் ஜனாதிபதி ஆனார். அயர்லாந்தின் விடுதலைக்குப் பாடுபட்ட டிவேரலா அந்நாடு விடுதலை அடைந்தவுடன் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். சோவியத் ருஷ்யா மலர்ந்தபோது, அதற்குக் காரணமான புரட்சி வீரர் லெனின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 88

88. விதியுடன்  சந்திப்பு பிரிவினைக் காலகட்டத்தில்  டெல்லியின் நிலைமை என்ன? தலைநகர் டெல்லியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.  மேற்குப் பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கில் அகதிகள் டெல்லிக்கு வந்து குவிந்தார்கள்.  அதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது. அகதிகளாக வந்தவர்கள் பாகிஸ்தானில் தங்களுக்கு நேர்ந்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 87

87. துண்டாடப்பட்ட இந்தியா ராட்க்ளிஃப்ஃப் கமிஷன் முன்பாக கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்த முக்கிய சீக்கியப் பிரமுகர்கள் லாகூர் கிழக்குப் பஞ்சாபில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான காரணங்களையும், அவற்றுக்குரிய ஆதாரங்களையும், புள்ளி விபரங்களையும் சமர்ப்பித்தார்கள். ஆனால், க்ளிஃப், “ரொம்ப சகஜமாக...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 86

86. ராட்கிளிஃப்பின் சூழ்ச்சி இந்தியாவைக் கூறுபோட்டுப் பாகிஸ்தானை உருவாக்கினாலும், இரு தேசங்களுக்கும் மவுண்ட் பேட்டன் பிரபுவே கவர்னர் ஜெனரலாக இருப்பார் என்பதுதான் பிரிட்டிஷாரின் திட்டம். மவுண்ட் பேட்டனை் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஜின்னாவோ இதுகுறித்த தன் எண்ணத்தை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை -85

85. மௌண்ட் பேட்டன் ராஜதந்திரம் தேசப் பிரிவினை பற்றி மற்றத் தலைவர்கள் எல்லாம் சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். காந்திஜி சொன்னதைப் பார்க்கலாம். 1940-ல் பாகிஸ்தான் தீர்மானத்தை முஸ்லிம் லீக் நிறைவேற்றியதை அடுத்து,  ஹரிஜன் பத்திரிகையில்  காந்திஜி என்ன எழுதினார் தெரியுமா..? “இந்த ‘இருதேச...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!