Home » Archives for எஸ். சந்திரமௌலி » Page 5

Author - எஸ். சந்திரமௌலி

Avatar photo

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -114

114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -113

113 இணைப்பு மொழி மேற்கத்திய நாகரிகத் தாக்கம் மிகுந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், பள்ளிப் படிப்புக்கே இங்கிலாந்து சென்றவர் என்ற போதிலும், பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கவில்லை; மாறாக, இந்தி மொழிக்கும், இதர இந்திய...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 112

மொழிப் பிரச்னை 1953 அக்டோபர் முதல் தேதி ஆந்திர மாநிலத் துவக்க விழாவில் பிரதமர் நேரு கலந்துகொண்டு, புதிய மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தெலுங்கு பேசும் மக்கள் போராடி, கலவரம் செய்து தங்களுக்கென்று ஒரு தனி மாநிலம் பெற்றுக் கொண்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது தேசிய அளவில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 111

111 . பிறந்தது ஆந்திரம் “வயதாகிவிட்டது! ஆளை விடுங்கள்! நான் அரசியலில் இருந்து ரிடையர் ஆகிவிடுகிறேன்” என்று சொல்லி, நேருவிடம் விடைபெற்றுக் கொண்டு ராஜாஜி சென்னை திரும்பினாலும் கூட விதி வலியது என்று நிரூபணமானது. சென்னை மாகாணத்தில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 110

புனிதக் காதல்  சுய மரியாதை முறுக்கேறப் பிரதமர் நேருவின் தீன்மூர்த்தி பவன் மாளிகையை  விட்டு வெளியேறி, பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டெல்லியிலேயே தனக்கென ஓர் அரசு வீட்டைப் பெற்றுக் கொண்டு அங்கே இடம் பெயர்ந்த ஃபெரோஸ் காந்தி டெல்லியில் தனியாக ஒரு நட்பு வட்டம் கொண்டிருந்தார். அதில் அரசியல்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 109

ஃபூல்பூர் எம்.பி. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் நேருவுக்கு இணையாகச் சூறாவளிப் பிரச்சாரம் செய்தவர்கள் வேறு யாருமில்லை. இந்தத் தேர்தலில் நேரு அலகாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபூல்பூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் பிரபு தத் பிரம்மச்சாரி என்பவர்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -108

108. முதல் தேர்தல் திருவிழா அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியாவில் ஜனநாயகக் குழந்தை தன் முதலடியை எடுத்து வைத்தது. ஆம்! 1949-இல் ஒரு நபர் கொண்ட அமைப்பாக உருவாகியிருந்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 107

107. நேருவின் ராஜினாமா பிரதமர் நேரு – காங்கிரஸ் தலைவர் டாண்டன் இடையிலான உரசலின் ஓரங்கமாக டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியபோது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் ஜனநாயக முன்னணி சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 106

106. நேரு – ராஜாஜி கருத்து வேறுபாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணி. இந்தியாவின் இரும்பு மனிதர் இதயத் தாக்குதலுக்கு உள்ளானார். நினைவு தப்பியது. சுமார் நான்கு மணி நேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பியது. “தாகம்! கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்!” என்று கேட்டார். மகள் கொடுத்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 105

105. படேலின் இறுதி நாட்கள் “கட்சியிலும், ஆட்சியிலும் உள்ள எனது சகாக்களே எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால் எங்கோ, ஏதோ தவறு இருப்பதாகத்தான் அர்த்தம்.. நான் இந்தப் பதவிக்கு ஏற்ற அளவுக்குத் தகுதி பெற்ற பெரிய மனிதன் அல்ல போலும்! வெளியுலகுக்கும் ஓரளவு உள்நாட்டுக்கும் கூட நான் துணிக்கடை பொம்மை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!