Home » Archives for எஸ். சந்திரமௌலி » Page 4

Author - எஸ். சந்திரமௌலி

Avatar photo

குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 124

124. ஃபெரோஸ் மரணம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனதும் இந்திரா கட்சியின் காரியக் கமிட்டியில் இருந்து தன் தந்தை நேருவை நீக்கிவிட்டார். இது ஒரு ஸ்டன்ட் என்றால் அது மிகையில்லை. காரணம், காரியக் கமிட்டி உறுப்பினர் என்ற அந்தஸ்த்து இல்லாது போனாலும் நேருவுக்கு, காரியக் கமிட்டிக் கூட்டங்களுக்கு நிரந்தர...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 123

மத்தாய் ராஜினாமா இந்தியப் பிரதமரின் மருமகன் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் ஜெயித்து பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார். பாராளுமன்றத்தில் அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். டால்மியா ஜெயிலுக்குப் போனது. முந்த்ரா ஊழலில் டி.டி.கே. பதவி இழந்தது. இவற்றை அடுத்து...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 122

நம்பிக்கை துரோகம் 1962 அக்டோபர் 20. இந்தியா-சீன உறவில் அன்று ஒரு கறுப்பு தினம்.  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உடன் பிறப்பு உறவில் வெளிப்படையாக விரிசல் விழுந்த நாள்.  அரசியல் ரீதியாக நேருவின் ராஜ தந்திரத்துக்கு ஏற்பட்ட தோல்வி. இந்தியாவும் சீனாவும் சுமார் 3500 கி.மீ. தூரத்துக்கு நீண்ட...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 121

121. ஹோ சி மின் முதல் சே குவாரா வரை 1960களின் ஆரம்பத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய ஆப்ரிக்க நாடுகள் ஒரு தளத்தில் ஒன்றிணைந்து 1963ல் ஆப்ரிக்க ஒற்றுமைக்கான அமைப்பினை உருவாக்கின. அந்த சந்தர்ப்பத்தில் புதிய அமைப்பினை வரவேற்கும் வகையில், “ஆப்ரிக்கா விழித்து எழுந்திருப்பது என்பது இருபதாம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -120

120. உலகத் தலைவர் காங்கிரஸ் கட்சியின் முகம், இந்தியாவின் மாபெரும் தலைவர் என்ற அடையாளங்கள் மட்டுமில்லாமல் ஜவஹர்லால் நேரு சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு தலைவராகவும் விளங்கினார். எகிப்து நாட்டின் ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இந்தியப் பிரதமர் நேருவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 119

119. நேரு மாமா கடிதங்கள் எழுதுவது என்பது ஜவஹர்லால் நேருவுக்கு மிகவும் பிடித்த விஷயம். அவர் எழுதின கடிதங்கள் ‘நான் இங்கு நலமே! நீ அங்கு நலமா?’ ரகத்தைச் சேர்ந்தவை அல்ல. சிறையிலிருந்து நேரு தன் மகள் இந்துவுக்கு எழுதிய கடிதங்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு, கடித இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன. அதே...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 118

118. மீண்டும் ஹீரோ  1957ல் இந்தியா இரண்டாவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் உறுப்பினராக இந்திரா நியமிக்கப்பட்டார். கட்சியில், அவருக்கும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நேரு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 117

117. முந்த்ரா ஊழல் ஹரிதாஸ் முந்த்ரா. கல்கத்தாவைச் சேர்ந்த வியாபாரக் குடும்பம். மின்சார பல்ப் வியாபாரத்தில் தொடங்கி, ஸ்டாக் மார்க்கெட்டில் நுழைந்து “சர்குலர் டிரேடிங்” என்ற தில்லுமுல்லு செய்து, படிப்படியாக தில்லுமுல்லுகளும், வியாபாரமும் வளர்ந்து 1950களில் நாலு கோடி சொத்துக்கு அதிபதி ஆகிவிட்டார். இது...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -116

116. இன்சூரன்ஸ் மோசடிகள் ஆயுள்காப்பீடு என்பது 1818ல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான ஒரு சமாசாரம். இந்திய மண்ணில் தொடங்கப்பட்ட முதல் இன்சூரன்ஸ் கம்பெனி ஒரியண்டல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிதான். அந்தக் கால இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஐரோப்பியர்களின் தேவைகளைத்தான் கவனித்தனவே ஒழிய...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 115

115. நேரு மீது வெறுப்பு அரசாங்கப் பொறுப்பு, கட்சிப் பொறுப்பு என எதிலும் இல்லாவிட்டாலும் நேருவின் மகள் என்ற ஒரு பெரிய தகுதியில், அப்பாவுக்கு உதவியாக இருந்தார் இந்திரா. குறிப்பாக, நேரு இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இந்திராவும் கூடவே சென்றார். 1952 குடியரசு தினம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!