Home » Archives for எஸ். சந்திரமௌலி » Page 2

Author - எஸ். சந்திரமௌலி

Avatar photo

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -144

144. ஜனாதிபதி தேர்தல் 1969 பிரதமர் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாயை துணைப் பிரதமராக்கி, அவர் கையில் நிதி அமைச்சகத்தை ஒப்படைத்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் மொரார்ஜி பாய், இந்திரா காந்தியை கிண்டல் அடிக்கவும், தான் அவரை விட...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 143

143. இரண்டாவது முறை பிரதமர் பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திரா காந்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன. முதலாவது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் தான் பிரதமர் ஆவது. இரண்டாவது, முக்கியமான காங்கிரஸ் தலைகள் பல தேர்தலில் உருண்டது. அவற்றில் தலையாயது, இந்திரா காந்தியின் முன்னாள்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 142

142. இந்திராவின் மூக்கு கடந்த முறை நேரு தலைமையில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி, இந்த முறை இந்திரா காந்தியின் பாபுலாரிடியை வைத்தே தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், மூத்த கட்சித் தலைவர்களின் அடிமனத்தில், இந்திரா காந்தியை வைத்துக் கொண்டு தேர்தலில் ஜெயித்துவிட்டு, அதன் பிறகு அவரை கழற்றி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -141

141. அதிர்ச்சி வைத்தியம் அமெரிக்கப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார் இந்தியப் பிரதமர் என்பதற்குச் சாட்சியாக இன்னொரு சம்பவம் நடந்தது. வெள்ளை மாளிகையில் இந்திரா காந்திக்கு ஒரு விருந்து அளித்தார். அப்போது, அவர்கள் கலாசாரத்தின்படி ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இந்திரா காந்தியை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 140

140. பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. பாராளுமன்ற மைய மண்டபத்தில் கூடி இருந்த காங்கிரஸ்காரர்களில் ஒருவர் ஆர்வம் பொங்க, “பையனா? பொண்ணா?” என்று கேட்டபோது, அதே பாணியில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவும் பதிலளித்தார். “பொண்ணு!” மொரார்ஜிக்கும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -139

139. பையனா? பொண்ணா? விமானப் பயணத்தின்போதே, இந்திராதான் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்துவிட்டார் காமராஜ். ஆர்.வெங்கட்ராமனிடம், “அந்த அம்மாவுக்குப் பல உலக நாடுகளின் தலைவர்களைத் தெரியும்! அவங்க அப்பாவோட இந்த நாடு முழுக்கவும், இந்தியாவுக்கு வெளியிலயும் நிறைய பயணம் செய்திருக்காங்க! சுதந்திரப்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 138

138. சாஸ்திரி மரணம் ஐ.நா.வின் தலையீட்டால் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் கூட, பிரதமர் சாஸ்திரி பாராளுமன்றத்தில் அதனை அறிவித்தபோது, அவரது தைரியமான தலைமையைப் பாராளுமன்றம் பாராட்டியது. ஆனாலும், பாகிஸ்தான், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக, போர் நிறுத்தம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 137

137. கனிந்த காதல் சோனியா காந்தியின் இயற்பெயர் எட்விக் ஆன்டோனியா அல்பினா மைனோ. 1946 டிசம்பர் 9ஆம் தேதி இத்தாலியில் சுமார் 3000 பேர் வசிக்கும் விகென்சா என்ற ஒரு சின்ன ஊரில் பிறந்தார். இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினியின் பரம விசிறியான ஸ்டெஃப்னோ மைனோ – பாவ்லா மைனோ தம்பதியரின் மகள். இரண்டாம் உலகப்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 136

136. அண்டோனியா மைனோ காஷ்மீரிலிருந்து இந்திரா காந்தி டெல்லி திரும்பியதும், பிரதமர் சாஸ்திரியை சந்தித்தார். காஷ்மீரில் இருந்த நாள்களில் தனது செயல்பாடுகளை எல்லாம் பெருமையோடு விளக்கினார். தொடர்ந்து இந்தப் போரில் இந்தியா எப்படி வியூகம் வகுக்க வேண்டும் என்று ஆலோசனைகள் கூறும் ஓர் அறிக்கையை அவரிடம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 135

135. இரண்டாம்இடம் யாருக்கு? பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியிடம் தனது அமைச்சரவையில் அவரும் இடம்பெற வேண்டும் என்று கேட்டபோது, அவர் தன் தந்தையை இழந்த சோகத்தைக் காரணம் காட்டி தனக்கு விருப்பமில்லை என்றார். அப்படிச் சொல்லிவிட்டாலும், சாஸ்திரி விடுவதாக இல்லை. ‘அமைச்சரவையில் இந்திரா காந்தி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!