காசிக்கு வீசம் புண்ணியம் அதிகம் என்பார்கள். வீசம் என்பது முகத்தல் அளவு. அதாவது பதினாறில் ஒரு பங்கைக் குறிக்கும். பதினாறில் ஒரு பங்கு கூடுதல் என எப்படிப் புண்ணியத்தை முகர்ந்து எடுத்துத் துல்லியமாக அளந்தார்களோ தெரியவில்லை… அதுவும் காசியை விட வீசம் அதிகம் என்று சொல்கிறார்கள். அப்படியெனின் காசிக்கான புண்ணியத்தையும் அதற்கு முன்பே அளந்துவிட்டார்கள். அதுசரி… நாம் ஆற்றில் போடுவதையே அளந்து போடுவோம். புண்ணியத்தை அளக்க மாட்டோமா..? நாம் அடுத்த தலைமுறைக்குச் சேர்த்து வைக்கும் புதையல் ஆயிற்றே!
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment