இன்றைய இணைய யுகத்தில் முகமற்ற மனிதர்கள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவை சமூக வலைத்தளங்களில் இருக்கின்ற போலிக் கணக்குகள். அடுத்ததாகத் தங்களின் அந்தரங்க வாழ்க்கைச் சவால்களைச் சமாளிக்க இணையக் குழுக்களில் உதவி கோரும் அனானிமஸ்கள்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment