மழைக் காலம் தொடங்கிவிட்டது. அதிகமான மழை நீரால் பல சமயங்களில் சாலைகள் மூழ்கும். பள்ளங்கள் ஏற்படும். வண்டி மாட்டிக்கொண்டு உயிரை வாங்கும். வாகனத்தில் பழுது ஏற்பட்டால் பைத்தியமே பிடிக்கும். அவசரத்துக்கு மெக்கானிக் கிடைப்பதும் பெரும் பிரச்னையாக இருக்கும்.
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
Comment
-
Share This!
Add Comment