வேகமாக நடந்தால் ஐந்து நிமிடங்களில் கடந்து சென்றுவிடக்கூடிய ஓர் ஊர். அளவான மக்கள் நெருக்கம். பத்து, பதினைந்து உணவகங்கள். அதே அளவு தங்கும் விடுதிகள். பெரும்பாலும் ஹோம்ஸ்டே என்று சொல்லப்படும் வகையிலானவை. வரும் பக்தர்கள்தாம் இவர்களின் ஆதாரம். ஆனால் பக்தர்களுக்கு இந்த ஊரில் வீற்றிருக்கும் ஜாகேஷ்வர்தான்...
இதழ் தொகுப்பு March 5, 2025
குவாதர் சர்வதேச விமானநிலையத்தின் உரிமையாளர் பாகிஸ்தான். பணம் கொடுத்தது சீனா. பயன்படுத்த யாருமில்லை. கடந்த வாரம் முழுக்க சொல்லிவைத்தாற்போல் எல்லா செய்தித்தளங்களும் பயணிகள் யாருமில்லாத விமான நிலையம் என கேலியான தொணியில் செய்தி வெளியிட்டிருந்தன. மற்றவர்களுக்கு எப்படியோ, இந்தியா அப்படிச் சிரிப்புடன்...
கங்கை நீர் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் வல்லமை கொண்டது என்று ஓர் ஆய்வு முடிவினை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது. உலகின் ஒரே நன்னீர் நதி கங்கை மட்டும்தான் என்றும் ஓர் ஆய்வுக்குழுவைக்கொண்டு உறுதி செய்திருக்கிறது. இது உண்மைதானா? அறிவியல் என்ன சொல்கிறது? இந்தியாவில் பிறந்த ஹிந்துக்கள்...
146. மனச்சாட்சிப்படி ஓட்டு ஆரம்பத்தில், சஞ்சீவ ரெட்டியின் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவில் இந்திரா காந்தியே கையெழுத்துப் போட்டு, தான் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்கினாலும், வி.வி.கிரியை போட்டி வேட்பாளராகக் களமிறக்கியதன் மூலமாக தன் உண்மையான எண்ணம் என்ன என்பதை...
நம்பிக்கை, நாணயம், கைராசி என்று பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டுத் தங்கத்தை வாங்குவது இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. இன்றைய தலைமுறை பலமடங்கு நம்பிக்கையுடன் வாங்கிச் சேமிப்பது பிட்காயின்களைத்தாம். இதையும் திருடி இவ்வுலகில் எதுவுமே நிரந்தரமில்லை என்று நிரூபித்துள்ளது வட கொரியா. பைபிட் என்ற துபாயைச்...
17. திரைப்படச் சண்டைக்காட்சிகள் கதாநாயகர்களை சூப்பர் ஹீரோ, மாஸ் ஹீரோ என உயர்த்தியதில் பெரும்பங்கு வகித்தவை சண்டைக்காட்சிகள். நேற்றைய திரைப்படங்களாக இருக்கட்டும். இன்றைய படங்களாக இருக்கட்டும், எதிரியைச் சண்டையிட்டு வென்றால்தான் அவர் சூப்பர் ஹீரோ. ஒவ்வொரு தலைமுறையிலும் காட்சியமைப்புகளும், கதை...
17. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பழமொழிகள் தமிழில் உண்டு. அது மட்டுமல்லாது ஔவையார் ஆத்திசூடியிலும், திருவள்ளுவர் திருக்குறளிலும் ஒற்றுமை பற்றிச் சொல்லியுள்ளனர். ஒற்றுமையால் நன்மை கிடைக்கும் என்பதனை இயற்கையாக வாழ்ந்து காட்டுபவை எருமைகள்...
மூழ்கியவர்கள் அடுத்த ஏழு மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீரின் அமைதியைக் குலைக்கப்போகும் நாளது. 2009ஆம் ஆண்டு, மே மாத இறுதி. அன்று ஷோபியன் மாவட்டத்திலுள்ள பொங்கம் கிராமத்தில் கலவரம் வெடித்தது. கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை இராணுவத்தினர் வன்புணர்ந்து கொன்றுவிட்டார்களாம். செய்தி கதிர்வீச்சாய்ப் பரவியது...
2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதித்த கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைச் செயல்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலம். எண்பத்தைந்து வயதான நோய்வாய்ப்பட்ட ஹெச்.பி.கரிபாசம்மாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கர்நாடகா அரசு. இதன் மூலம் கர்நாடகாவில் கண்ணியத்துடன் இறக்கும் உரிமை பெற்ற முதல் நபராகிறார் கரிபாசம்மா...