மார்ச் பதினெட்டாம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் சம்பள உயர்வு, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் எண்ணிக்கை அதிகரிக்க எனச் சில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன...
இதழ் தொகுப்பு March 5, 2025
உங்கள் துறையில் பல ஆண்டுகளாக உயர் பதவிகளில் இருப்பவர் நீங்கள். பல லட்சம் டாலர்கள் சம்பளம் வரும் வேலைக்கான நேர்காணலைச் சிறப்பாகச் செய்துவிட்டு ஊர் திரும்பிவிட்டீர்கள். ஆனால் இந்த அமெரிக்கக் கல்வி நிறுவனத்திடம் இருந்து உங்களை நிராகரித்துவிட்டோம் என்ற பதில் வருகிறது. உங்களுக்கு ஏன் என்றே புரியவில்லை...
வட துருவத்தில் உள்ள ஸ்பிட்ஸ்பெர்கன் என்ற யாருமறியாத தீவில் மனித குலத்துக்கே பலனளிக்கும் ஒரு பெருஞ்செயல் நடக்கிறது.
இந்தியா – சீனா இரு நாடுகளும் இன்னொரு நாட்டுடைய வளர்ச்சியை அச்சுறுதலாக அல்லாமல் வாய்ப்பாகத்தான் பார்க்கவேண்டும். இரு நாடுகளும் கடந்த கால நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருகின்றன என்று பேசியிருக்கிறார் இந்தியாவுக்கான சீனா தூதர் சு பெய்ஹாங். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இரு நாடுகளுக்குமான தூதரக...
டெல்லி சரஸ்வதி விஹாரில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகிய இருவரும் 1984ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை...
மனம். மந்திரம். மேப். குட்டிச்சாத்தானுக்கு எழுதவும் பேசவும் மட்டும்தான் தெரியுமா? சில நேரங்களில் நமக்கு டெக்ஸ்ட் தவிர வேறு சில வடிவங்களில் பதில்கள் தேவைப்படுமல்லவா? அச்சூழல்களில் குட்டிச்சாத்தானைப் பயன்படுத்த முடியாதா? கட்டாயம் பயன்படுத்தலாம். அப்படியொரு சினாரியோவைத்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்...
எலான் மஸ்க் அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர். அவருடைய ஆசை உலகை நவீனத் தொழில் நுட்பங்களால் செதுக்கி எவ்வளவு துரிதப்படுத்தப் படுத்தமுடியுமோ அவ்வளவு துரிதப்படுத்த வேண்டும். பிழையே இல்லாத இயந்திரங்களால் உலகை இயக்க வேண்டும். நவீன உலகச் சிற்பியாக வேண்டும். ஆனால் அந்த நவீன உலகில் மனிதர்கள் இருக்க...
8 பேச்சு இவனே ஓயாமல் பேசிக்கொண்டிருப்பவன் என்றால், கேட்க மட்டுமே செய்பவர்போலத் தோற்றமளிக்கும் ராமசாமி, பேச ஆரம்பித்தால் சரளமாகப் பேசிக்கொண்டே போகிறவர். ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லி, அது நடந்ததாகவோ கற்பனையாகவோ கூட இருக்கலாம் – கற்பிதமாகவே இருந்தாலும் நிஜமாக நடந்ததைப்போன்று, காந்தி வந்திருந்தார்...
இந்திய மக்கட்தொகையில் நூறு கோடி பேர் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடுபவர்களாக இருக்கின்றனர். பதின்மூன்று சதவீத மக்களே அடிப்படைத் தேவைகளைத் தவிர்த்துப் பிற விருப்பப்பொருள்களை வாங்கும் சக்தியுடன் உள்ளனர். முப்பது கோடிப் பேர் இந்த வரிசையில் சேர்வதற்கு வாய்ப்புள்ளவர்களாக உள்ளனர். இந்தியாவின் பொருளாதார...
47. வீடு, நிலம், இன்னபிற என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கோயம்பத்தூரில் சொந்த வீடு வைத்திருந்தார். அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போகும்போது அதை விற்றுவிட்டார். அதன்பிறகு, இன்றுவரை அவர் பல இடங்களில் வசித்திருக்கிறார். ஆனால், எங்கும் சொந்த வீடு வாங்கவில்லை. திரும்பத் திரும்ப வாடகை வீடுதான்...