மயக்கமா…? கலக்கமா…? மனிதர்களாகிய நாம் உளறுவது இயல்பு. எப்போதாவது. ஆனால் கருவிகள் உளறுமா? கேள்வியே அபத்தம் போலத் தெரியும். அப்படித்தான் இருந்தது. ஆனால் ஏ.ஐ கருவிகள் மனிதர் போலவே எல்லாமும் செய்ய விழையும் காலம் இது. எல்லாமும் என்றால் மனிதர்களின் குற்றங்களும் குறைகளும் மட்டும் எவ்வாறு விட்டுப் போகும்...
இதழ் தொகுப்பு 10 months ago
நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம், அவர்களை அடக்க கண்ணீர் புகை, பற்றி எரியும் பாராளுமன்றம், போலீஸால் கொல்லப்பட்ட சில பிணங்கள். இப்படி ஒரு வார காலமாகப் போர்க்களமாய்க் காட்சியளிக்கிறது நைரோபி- கென்யாவின் தலைநகரம். இந்த போராட்டத்தை முன் நின்று நடத்துபவர்கள் ஜென்-z எனப்படும் இளைஞர்கள். இவர்களின்...
ஒவ்வொரு நாளும் செல்போனின் அட்டகாசம், குழந்தைகளின் கவனக்குறைவு, அதனால் விளையும் பிரச்சினைகள் ஆகியவை குறித்து மட்டுமே அதிகம் கேள்விப்படுகிறோம். இப்படியிருக்கையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு சோதனை இதில் வேறொரு கோணத்தைக் காட்டியிருக்கிறது. அவர்கள் சொன்ன கடைசிக் கருத்துதான் விவாதத்திற்குரியது...
மழைப் பச்சை என்றொரு நிறம் உண்டு. என்று நனைந்தோம் என்று காய்ந்தோம் என்ற இடைவெளி தெரியாத இலைகளுக்கு மட்டும் சொந்தமான நிறம் இது. இப்படியான மழைக்காட்டில் மட்டுமே வாழும் ஜீவன்களும் தனித்துவம் வாய்ந்தவை. கூரிய மூக்கும், எலி போன்ற உடலும், அணில் போன்ற வாலும் கொண்டு, மரங்களில் வாழும் ட்ரீ ஷ்ரூவ்கள்;...
13. ஏற்றங்கள், இறக்கங்கள் எங்கள் வீட்டுக்கருகில் சில ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தையல் கலைஞர்களாகப் பணிபுரிகிறார்கள். இந்தத் தையல்களுடைய தையல் வேலை நேரம் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி, மாலை ஆறு மணிக்கு நிறைவடையும். அதன்பிறகு, அவர்கள் பரபரவென்று வீட்டுக்குச்...
உலகம் சுற்றிய வாலிபன் சிங்கப்பூரில் வேலையும் அலுவலகச் சூழலும் முத்துவுக்கு முற்றிலும் புதியது. தங்கும் அறையைக் கண்டுபிடித்து மூட்டை முடிச்சுகளைப் பிரிப்பதற்குள், வேலையில் சேர்ந்த மூன்றாவது நாளே வெளிநாடு கிளம்பினார். விமானச்சீட்டைப் பதிவு செய்யும் சேவை மையம் ஒன்று அலுவலகத்தின் உள்ளேயே இருக்கும்...
புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் அவருடைய பதினைந்து வயது மகளுக்கும் அண்மையில் ஜிகா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் புனே, கோலாப்பூர், சங்கம்னர் பகுதிகளில் ஜிகா வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. பருவ ல மாற்றங்களின் போது ஏற்படும் நோய்த்...
மொழிப் பிரச்னை 1953 அக்டோபர் முதல் தேதி ஆந்திர மாநிலத் துவக்க விழாவில் பிரதமர் நேரு கலந்துகொண்டு, புதிய மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தெலுங்கு பேசும் மக்கள் போராடி, கலவரம் செய்து தங்களுக்கென்று ஒரு தனி மாநிலம் பெற்றுக் கொண்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது தேசிய அளவில்...
மும்பை ஐ.ஐ.எம்.-இல் இந்த ஆண்டு சேர்க்கையில், மாணவிகள் அதிக அளவில் இடம்பிடித்துள்ளனர். அதுவும் கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக. அனுமதிக்கப் பட்ட 518 பேரில் 245 பேர் பெண்கள். இது அந்தக் கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் புதிய மைல்கல். இதே போன்றதொரு எண்ணிக்கை அடிப்படையிலான ஆய்வறிக்கை ஒன்று...
தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்துக்கு ஆதரவாக ஆள் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த வாரம் தமிழகத்தில் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்கிற யுடியூப் சேனலில் ஹமீது வெளியிட்டிருந்த வீடியோவின் கீழே இருந்த கமெண்ட்களின்...