முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) என்பது தற்போது பொதுவாகப் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து இதில் என்ன புரட்சி செய்யலாம்? முப்பரிமாணத்தை நான்கு பரிமாணமாக்க முடியுமா?. பொதுவாக நான்காவது பரிமாணம் எந்று சொல்லும் போது அது காலத்தையே குறிக்கும். அதாவது அச்சு இயந்திரத்திலிருந்து வெளியே...
இதழ் தொகுப்பு 10 months ago
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...
15. திறன்பேசியியல் இணையம் பரவலாயிற்று. இணையத் தேடலும் அத்தியாவசியமாகிவிட்டது. திறன்பேசிகள் அறிமுகமாகியிருந்த காலம். கைப்பேசியில் இணையம் உபயோகிக்கலாம் என்ற அறிவிப்புகள் வந்தனவே ஒழிய, கணினியில் இணையம் கொடுத்த அனுபவத்தை அலைப்பேசியில் முழுமையாக வழங்க முடியாமல் நிறுவனங்கள் தவித்துக்கொண்டிருந்தன. 2007...
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு ஒருமுறை மொத்தமாக ஏற்றாமல் ஒவ்வொரு வருடமும் கட்டண மாறுபாடுகளைச் செய்கிறது தமிழ்நாடு மின்துறை ஒழுங்குமுறை ஆணையம். 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இம்முறை நடைமுறைக்கு வந்தது. கடந்தாண்டு 6 சதவிகிதம் உயர்த்தப்பட்ட கட்டணம், இந்தாண்டு 4...
14. தெய்வமும் தெய்வங்களும் அவனை மனிதனா, தெய்வமா என்று இனம் பிரிப்பதில் மக்களுக்குக் குழப்பம் இருந்தது. கால்களைத் தரையில் ஊன்றி நடக்கக் கூடியவனாகத்தான் இருந்தான். ஆனால் அவனது வல்லமை விண்ணை எட்டுவதாக இருந்தது. இன்னொரு மனிதனால் எண்ணிப் பார்க்க முடியாத செயல்கள் அனைத்தையும் அவன் அநாயாசமாகச் செய்தான்...
113 இணைப்பு மொழி மேற்கத்திய நாகரிகத் தாக்கம் மிகுந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், பள்ளிப் படிப்புக்கே இங்கிலாந்து சென்றவர் என்ற போதிலும், பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கவில்லை; மாறாக, இந்தி மொழிக்கும், இதர இந்திய...
புதிய குற்றவியல் சட்டங்களான பாரதிய நியாயன் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்க்ஷிய அதிநியம் ஆகிய மூன்று சட்டங்கள் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்திருக்கின்றன. 1860-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC), தற்போது பாரதிய நியாய சன்ஹிதா...
14. ஒழுங்கான பண ஓட்டம் சில ஆண்டுகளுக்குமுன் நாங்கள் குற்றாலம் சென்றிருந்தோம், அங்கு ஒரு குறிப்பிட்ட விடுதியை விரும்பித் தேர்ந்தெடுத்துத் தங்கினோம். மற்ற பல விடுதிகளை விட்டுவிட்டு நாங்கள் இந்த விடுதியைத் தேர்ந்தெடுத்தது ஏனென்றால், அங்கு ‘Private Waterfall’, அதாவது, அந்த விடுதி...
இணையம் தகவல்களை எல்லோருக்கும் திறந்து வைத்திருக்கிறது. நாடு தழுவிய மக்கள் புரட்சியை ஆரம்பிக்கும் சாத்தியம் விரல் நுனியில் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வில் அதிகாரம் செலுத்துகின்றன. இதெல்லாம் உண்மைதான். ஆனால் உண்மையான அதிகாரம் எப்போதும் ஆட்சியாளர்களிடத்தில்தான்...