நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், விளையாட்டு – கேளிக்கை என்பதற்கு அப்பால் நமக்குச் சில செய்திகளை மௌனமாகத் தெரியப்படுத்துகின்றன. அதில் முதன்மையானது, ஒரு விளையாட்டை நாம் அதற்குரிய மதிப்பில் அணுக மறந்துகொண்டிருக்கிறோம் என்பது. இறுதி ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது இந்தியத் தரப்பில்...
இதழ் தொகுப்பு November 2023
6. வல்லரசுப் பயணத்தில் சோவியத் “பணியிடங்கள் மிகவும் கொடியவை. – 40 டிகிரி பாரன்ஹீட்டிலும் வேலை செய்ய வேண்டும். அதற்குக் கீழே வெப்பநிலை சரிந்தால் மட்டுமே முகாம்களுக்கு திரும்ப முடியும். உணவும் 1400 கலோரிகள் என அளந்து கொடுக்கப்படும். சிறைக்குள் உழைப்பில்லாமல் இருக்கும் ஒருவருக்கே இது...
78. டும்..டும்..டும் இந்திரா சேவாகிராம் சென்று காந்தியைச் சந்தித்தபோது, அவர் ஃபெரோஸ் – இந்திரா திருமணம் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார். எல்லாவற்றுக்கும் இந்திரா பொறுமையாகவும், அழுத்தந்திருத்தமாகவும் பதிலளித்துக் கொண்டே வந்தார். காந்திஜி “நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டபின் பிரம்மசரியம்...
தகவல் நெடுஞ்சாலை (information highway) என்ற அழகிய பதம் எத்தனை அர்த்தபூர்வமானது என்பதைத் தொழில்நுட்பம் வளர வளர நாம் உணர்வுப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். எப்படி பெருநகரங்களை இணைக்கும் சாலைகள், ஒவ்வொரு தசாப்தத்திற்கும் மாற்றம் அடைந்தும், பயணம் செய்யும் தூரத்தைச் சாலைகளின் தரமும், வாகனங்களின் வேகமும்...
ஒரேயொரு டைம் மிஷின் இருந்தால் நிச்சயம் 1962-ஆம் ஆண்டுக்கு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும். பனிப்போரின் உச்சத்தில் உலக நாடுகள் திடீர் திடீரென்று பக்கம் மாறுவதையும், புரட்சிகளும், போர்களும் அநாயாசமாகக் கிளம்புவதையும், அத்தனை அழுத்தம் மிகுந்த சூழ்நிலையிலும் இளம் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தைச்...
இசை, நடனம், ஓவியம், வில்வித்தையில் இருந்து ஆடை அலங்காரம், சிகை அலங்காரம் வரை எல்லாமே கலை என்று முன்னர் பிரித்து வைத்தனர். இன்றோ புகைப்படம் எடுப்பது, திரைப்படம் எடுப்பதில் இருந்து ஆரம்பித்து ரோபோடிக்ஸ், கோடிங் வரை பலவற்றையும் கலைகளின் வரிசையில் சேர்த்து விட்டார்கள். செய்யும் செயல் எதுவாயினும் அதை...
சென்னையின் பழமையான சந்தைகளுள் ஒன்று ஜாம் பஜார். இந்த வார்த்தையைக் கேட்டதும் ”ஜாம் பஜார் ஜக்கு, நான் சைதாப்பேட்டை கொக்கு” என்ற மனோரமாவின் பாடல் உங்கள் நினைவிற்கு வருகிறதுதானே..? அதை முணுமுணுத்துக்கொண்டே வாருங்கள்… ஜாம் பஜாரைச் சுற்றிப் பார்ப்போம். திருவல்லிக்கேணி பாரதி சாலையில் அமைந்துள்ளது...
‘பூவா தலையா போட்டால் தெரியும், நீயா நானா பார்த்துவிடு. பூ விழுந்தால் நீ நினைத்தபடி, தலை விழுந்தால் நான் கேட்டபடி’ எனப் பல்லாண்டுகளாக நடந்து வரும் அமெரிக்க – சீனாவின் பூவா தலையா அடுத்த கட்டத்திற்குச் சென்று இருக்கிறது. சான்ஃபாரன்ஸிஸ்கோவில் நடந்த விருந்து, சந்திப்பில் அப்படி ஒன்றும் உலகைப்...
கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்தத் தலைவர் தோழர் என்.சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடைமை போராளி, அரசியல் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட, தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர். குரோம்பேட்டையில் வசித்து வந்த அவர் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக...
பெருமாள்முருகன் தமிழ் இலக்கியத்தின் சமீபப் பரபரப்பு. அநேகமாக எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் மீது மெல்லிய பொறாமை உண்டு என்றுதான் சொல்வேன். ஆங்கில மொழிபெயர்ப்பு பெரும்பான்மை எழுத்தாளர்களின் ரகசியச் சொப்பனம். அவை கொணரும் உரிமப் பணமும் பெரும் புகழும் ஒரு பக்கம், அவை திறந்து விடும் பிரம்மாண்ட...