உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஊசி குத்திக்கொள்ளும் திருவிழாவிற்குப் பெயர்தான் செடல். நாக்கில் குத்திக்கொள்வதை ‘அலகு குத்துதல்’ என்பது வழக்கம். இது அப்படியில்லை. நாக்கு, கருவிழி, வெண்விழி தவிர்த்து உடலின் அனைத்து பாகங்களிலும் மெல்லிய ஊசியால் குத்திக்கொள்வதே செடல். கடலூர் மாவட்டத்திற்கு...
இதழ் தொகுப்பு 3 months ago
அபுதாபியில் இருக்கும் சாதியத் (Saddiyat) தீவில் ஓர் அதிசயம் நடந்திருக்கிறது. அது ஒரு வீடு. சரி, பங்களா என்றே வைத்துக்கொள்ளுங்கள். அதிலென்ன அதிசயம்?என்றால், இருக்கிறது. இது மத்தியக் கிழக்கின் முதன்மையான மூன்று மதங்களின் அடிப்படை இறையாண்மையை போதித்த ஆபிரகாம் பெயரில் கட்டப்பட்டுள்ள புனித வீடு. இந்த...
வருடந்தோறும், இல்லாமிய மாதக் கலண்டரில் ஆறாவது மாதமான , ஜமாதுல் ஆஹிர் மாத இறுதியில் ஆரம்பித்து, மாதம் முழுவதும் இடம் பெறுகிறது புகாரி கந்தூரித் திருவிழா. பின்னர் புனித நோன்பு மாதத்துக்கு முன்னைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் முதல் பிறையில் அமோகமான விருந்துபசாரத்தோடு முடிவடைகிறது. ரமலான் நோன்பு வருவது...
மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த இகவின் அருகில் வந்தாள் மனைவி. “என்னங்க… என்ன பண்ணிட்ருக்கீங்க..?” அவள் குரலில் அக்கறையும் கனிவும் தொனித்தாலே அதன் பின்னால் ஏதோ அவனுக்கு ஆபத்தான ஒன்று இருக்கும் என்பதை அனுபவம் உணர்த்தியதால் சற்றே கலவரத்துடன் ஏறிட்டான். “ஒண்ணுமில்ல. சும்மா யூட்யூப்ல...
மின்சாரம்.அலைபேசி.இணையம்.தொலைக்காட்சி.இயந்திர வாகனங்கள்.கல்வி.இவையெல்லாம் தேவையில்லாத ஆணிகள்.பிடுங்கி எறியுங்கள் என்று யாராவது நம்மை கட்டாயப்படுத்தினால் ஏற்றுக்கொள்வோமா? சொல்கிறவர்களுக்கு மனநிலை சரியில்லை என்றுதான் நினைப்போம்.ஆனால் இந்த நூற்றாண்டிலும் ஒரு சமூகத்தில் லட்சக்கணக்கான மக்கள் இந்த...
சமத்துவத் தலைவர் இருபத்தைந்து வயதுள்ள யோகநாதன் ரதீசன், அவரது நெருங்கிய இரு நண்பர்களுடன் நோர்வே நாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும்போது பேர்கன் விமான நிலையம் நோக்கிப் பயணிக்கிறார்கள். வரும் வழியில் நோர்வே நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிநோர் எனும் நிறுவனத்தின் பிரமாண்டமான கட்டடத்தைக்...
அயோத்தி எப்படி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உரிமை கொண்டாடும் கலவர பூமியாக இருக்கிறதோ, காஷ்மீர் எப்படி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே தீராப்பிரச்னையாக இருக்கிறதோ/ இருந்ததோ அதேபோல ஜெருசலமும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தினியாவிற்கும் இடையே ஒரு தலைவலி. மதங்களால் அன்பு பரவுகிறதோ இல்லையோ, மத...
டிசி படக்கதை புத்தகங்களின் நாயகனான சூப்பர்மேனை எதிர்க்க வலிமையான எதிர்க் கதாநாயகனை உருவாக்கும் கலந்துரையாடல் நடந்தது. சூப்பர்மேனை அழிக்கும் வல்லமை படைத்தவனாக அவனை உருவாக்க நினைத்தனர். இந்த உரையாடலின் போது சூப்பர்மேனின் டூம்ஸ்டே எனக் கிறுக்கிவைத்தார் மைக் கார்லின். பின்னர் அந்த சர்வ வல்லமை படைத்த...
உலகம் முழுவதும் நாளாந்தம் ஏதோவொரு பண்டிகை நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. வரலாற்றில் மனிதர்கள் பரவலடைந்து வாழத்தொடங்கிய இடங்களிலெல்லாம் அவர்கள் பல காரணங்களுக்காக பண்டிகைகளை கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பண்டிகைகள் வேதங்களில் வருகிற ஸ்லோகங்களை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. மனிதன்...
ரங்கமணி (ஞானக்கூத்தன்) புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பேருந்தில் சென்று கொண்டிருப்பதாகவும், இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாகவும், இரயிலிலேயே போய்க் கொண்டிருப்பதாகவும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பாவனை கொண்டு இயங்குகிறார்கள். பெண்கள் பட்டுப் புடவைக்கு...