Home » கனவுகளுக்கு நிறம் தீட்டும் குழந்தைகள்
ஆண்டறிக்கை

கனவுகளுக்கு நிறம் தீட்டும் குழந்தைகள்

ரும்மான்

வரிசை வரிசையாக நிற்கப் போகிறோம் என்று சத்தியமாக யாருமே எதிர்வுகூறவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பம் எனக்கு அமோகமாகத்தான் இருந்தது. எண்ணற்ற பிரார்த்தனைகளால் சூழப்பட்டிருந்த ஆறு வயது மகன் பூரண சுகம் பெற்று வெளி உலகைத் தரிசித்த நல்வருடம் இது. மஹரகம புற்று நோய் வைத்தியசாலையும் கையுமாக ஓடிக்கொண்டிருந்த எங்கள் வாழ்க்கை ஒரு வழியாக வழமைக்குத் திரும்பியது. மூன்று வயது ஏறியதைத் தவிர, பெரிதாக எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை வாழ்க்கையில்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!