Home » ஓர் ஆளுநரும் ஓராயிரம் சர்ச்சைகளும்
தமிழ்நாடு

ஓர் ஆளுநரும் ஓராயிரம் சர்ச்சைகளும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி - மோடி

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டு ஆர்.என்.ரவி நியமிக்கப்படுகிறார் என 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. பீகாரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கேரள மாநிலக் காவல்துறைப் பணியிலிருந்தவர். புலனாய்வுப் பிரிவு, உளவுத்துறை, துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என மத்திய அரசின் உயர் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். பின்னர் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!