04 ஜனவரி 2023 அன்று ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாரடைப்பில் இறந்தார். தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளக்கோவன் களமிறக்கப்படுகிறார். மகன் வென்ற தொகுதியில் இம்முறை தந்தை போட்டியிடுகிறார். ஈரோட்டு மக்கள் இந்த அரசியல் நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்றறியக் களமிறங்கினோம்.
இதைப் படித்தீர்களா?
காதல் உன்மத்தம் கொள்ள வைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது...
காதல் – எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும்...
Add Comment