வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் இடர்பாடுகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த ஏப்ரல் மாதம் முடிந்தால் அங்கே கலவரம் தொடங்கி ஈராண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் பிரச்னைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்தாண்டு பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் அங்குள்ள மக்களுக்கான...
Tag - மணிப்பூர்
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் இருபத்தைந்தாயிரம் பேருக்கு மேல் எச்.ஐ.வி கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றுப் பரவலுக்கு டாட்டூ போடுவதும், போதை ஊசி பழக்கமும் கூட காரணிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். எச்.ஐ.வி வைரஸ், மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத்...
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய – மியான்மர் இடையேயான தடையில்லா அனுமதி தொலைவைப் பதினாறு கிலோமீட்டர்களிலிருந்து பத்துக் கிலோமீட்டர்களாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதாவது இருபுற எல்லைகளிலும் பத்துக் கிலோமீட்டர்கள் தூரத்திற்கு இரு நாட்டவர்களுக்கும் கடவுச்சீட்டு, விசா...
பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய மணிப்பூர் கலவரங்கள் அடங்குவதும் திரும்பத் தொடங்குவதுமென இருக்கிறது. மணிப்பூருக்கு எப்போதும் விடிவில்லை என்பதை ஒவ்வொரு நாளும் அங்கு நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையே மோதல் ஆரம்பமானது...
அரசுத் தகவலின் படி 221 பேர் இறந்துபோகவும் அறுபதாயிரத்துக்கும் அதிகமானோர் உடைமைகளையும் இருப்பிடங்களையும் இழக்கவும் காரணமான மணிப்பூர்க் கலவரம் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. மெய்தி இன மக்களைப் பட்டியல் இனத்தில் சேர்க்கப் பரிந்துரைக்கிறோம். மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றம் அந்த மாநிலத்தை ஆளும் பா...
ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, காங்லீபாக் மக்கள் புரட்சிகரக் கட்சி, புரட்சிகர மக்கள் முன்னணி என்கிற மூன்று அரசியல் கட்சிகளையும், இக்கட்சிகளின் ஆயுதப்படைப் பிரிவுகளான மணிப்பூர் மக்கள் படை, காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலைப் படை ஆகியவற்றையும் மத்திய உள்துறை அமைச்சகம் சட்ட விரோத அமைப்புகளாக...
ஒரு நாட்டின் பிரதமர், தம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பார்க்கவும் நடத்தவும் வேண்டும். எங்கே என்ன சிக்கல் எழுந்தாலும் உடனடி நடவடிக்கைகளுக்கு ஆவன செய்ய வேண்டும். ஆனால் நமது பிரதமர் மணிப்பூருக்குப் போக மறுக்கிறார்...
வாசகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். கடந்த எழுபத்தாறு ஆண்டுகளில் – இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை நம் நாடு சந்தித்த மிக முக்கியமான தருணங்களை இங்கே தொகுத்திருக்கிறோம். நாம் எவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் என்று நிதானமாகத் திரும்பிப் பார்க்க இது ஒரு சந்தர்ப்பம். 1947...
மணிப்பூர் கலவரம் அதன் அடுத்தக் கட்டத்தைத் தொட்டிருக்கிறது. இரண்டு மாதங்களாக அது வேறு ஏதோ தேசத்தின் பிரச்னை என்பது போல அமைதி காத்து வந்த பிரதமர் இப்போது முதல் முறையாக மணிப்பூர் குறித்துப் பேசியிருப்பதிலிருந்து இதனை உணரலாம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்னையாக...
நூற்றுக்கணக்கான இளைஞர்கள். இரண்டு பழங்குடியினப் பெண்கள். அந்த இரு பெண்களையும் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். அதன் பிறகு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். காணவே சகிக்காத இந்த சம்பவம் நடந்தது மே மாதத் தொடக்கத்தில். இந்தக் காணொளிதான் இப்போது சமூக ஊடகங்களில் பரவி...