Home » நாள்தோறும் » Page 5

Tag - நாள்தோறும்

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 80

80. பூனா பயணம் ‘நான் இன்னும் முழுமையான பற்றற்ற நிலையை எட்டவில்லை’ என்றார் மகன்லால். ‘அதை நானே இன்னும் எட்டவில்லை’ என்றார் காந்தி, ‘எடுத்துக்காட்டாக, நான் பிரம்மச்சரியத்தைப் பின்பற்றுகிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதன் நுணுக்கமான அனைத்து அம்சங்களையும் நான்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 80

80. பர்ணமணி வித்ருவின் கோட்டைக்குள் இலக்கென்று ஏதுமின்றி நடந்துகொண்டிருந்தேன். வீடுகள், பண்டகசாலைகள், வைத்தியசாலை, உடற்பயிற்சித் திடல், ஆடல் அரங்கங்கள் என்று அடுத்தடுத்து ஏதேதோ கண்ணில் பட்டு நகர்ந்துகொண்டே இருந்தன. தலைக்கட்டு அணிந்த ஆண்களும் முக்காடிட்ட பெண்களும் சாரி சாரியாகப் போய்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 79

79. சாபம் வெற்றி என்று எதையும் நினைக்கத் தெரியாதவனுக்குத் தோல்வி என்ற ஒன்றனைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் வெற்றியை எண்ணியவனல்லன். ஆனால் தோல்வி எப்படிப்பட்டது என்பதை அன்று கண்டேன். குத்சனின் மீது நான் கொண்டிருந்தது அன்பல்ல. அனுதாபமல்ல. இரக்கமல்ல. மதிப்பல்ல. வேறெதுவுமல்ல. நம்பிக்கை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 79

79. இந்தியப் பேரரசர் காந்தி சர்க்கஸ் பார்த்தார் என்றால் நம்புவீர்களா? ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் காந்தியிடம் இதைக் கற்பனை செய்வதுகூடக் கொஞ்சம் சிரமம்தான். ஆனால், காந்தி சர்க்கஸ் பார்த்திருக்கிறார், அதுவும், 1915ல், அவர் தன்னுடைய ஆசிரமத்தின் தொடக்கப் பணிகளில்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 78

78. குறுவாள் அகங்காரம் சீண்டப்படும்போது மனித குலம் சிந்திக்கத் தவறுகிறது. சிந்தனை பிசகும் மனம் மிருக குணம் கொள்கிறது. கொன்று தின்பதொன்றே மிருகத்தின் தருமம். மிருகத்தின் தருமத்தை மனித குலம் ஏற்கும்போது அகங்காரம் தணிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் மிருகமான தருணத்தின் அவலத்தைக் காலமெல்லாம் சுமந்துதான் தீர...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 78

78. பிள்ளையார் சுழி சத்தியாக்கிரக ஆசிரமம் தொடங்கப்பட்ட அடுத்த நாள் (மே 21) நானாலால் தல்பத்ராம் கவி என்ற புகழ் பெற்ற குஜராத்திக் கவிஞர் காந்தியைச் சந்தித்துப் பேசினார். அன்றைக்கு நானாலால் தன்னிடம் எதைப்பற்றிப் பேசினார் என்று காந்தி குறிப்பிடவில்லை. ஆனால், பின்னர் ஜூலை மாதத்தில் நானாலால் தன்னுடைய...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 77

77. மலையேற்றப் பயிற்சி காந்தியின் ஆசிரமத்துக்கு விடுமுறை உண்டா? நாட்டுச் சேவைக்கு வாழ்வை அர்ப்பணித்துவிட்டவர்களுக்கு விடுமுறையெல்லாம் கிடையாது. ஆனாலும், வாரத்துக்கு ஒன்றரை நாட்கள் வழக்கமான வேலைகள் சற்று மாற்றியமைக்கப்படும், ஆசிரம உறுப்பினர்கள் தங்களுடைய தனிப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு இடம்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 77

77. பிராயச்சித்தம் அவன் அறியாவிடினும் அவன் ஒரு முனி என்று நான் நம்பினேன். என் நம்பிக்கை உணர்ச்சிகளினால் உருவேற்றப்பட்டதல்ல. நான் உணர்ச்சியற்றவன். மிகப்பல சம்வத்சரங்களுக்கு முன்னர் சிறுவனாக அவன் தனது தாயுடன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தபோது முதல் முதலில் அவனைத் தனித்துச் சந்திக்கும் தருணம் எனக்கு...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 76

76. இனப் படுகொலை மந்திராலோசனை மண்டபத்துக்குள் விஸ்வபதி நுழையும் முன்புதான் வித்ருவின் கோட்டைக் கதவுகளை இழுத்து மூடச் சொல்லி உத்தரவிட்டிருந்தார். அதிகாலை நடந்தவற்றின் விவரமறியாத பலர் அதற்குள் கோட்டையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தார்கள். அதைப் போலவே கோட்டைக்கு வெளியிலிருந்தும் பலர் உள்ளே...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 76

76. அச்சமின்மையும் தீண்டாமை எதிர்ப்பும் ‘சிறுவயதில் நான் ஒரு கோழையாக இருந்தேன்’ என்கிறார் காந்தி. அப்போது அவருக்குத் திருடர்கள்மீது அச்சம், பேய், பிசாசுகள்மீது அச்சம், பாம்புகள்மீது அச்சம், இருட்டு என்றால் அச்சம். அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியில் வரவே மாட்டார். தன்னுடைய அறைக்குள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!