Home » நாள்தோறும் » Page 11

Tag - நாள்தோறும்

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 50

50. உரையாடுவோம், வாருங்கள் சென்னை ரயில் நிலையத்தின் வாசலில், காந்தியையும் கஸ்தூரிபாவையும் அழைத்துச்செல்வதற்கென ஒரு குதிரை வண்டி காத்திருந்தது. ஆனால், வழக்கம்போல், அதிலிருந்த குதிரைகளெல்லாம் கழற்றிவிடப்பட்டுவிட்டன. காந்தியின் வண்டியை நாங்களேதான் ஊர்வலமாக இழுத்துச்செல்வோம் என்று இளைஞர்கள் பிடிவாதம்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 50

50. மூன்று நாழிகை சிசிர ருது தொடங்கிய முதல் நாள் பிரம்ம முகூர்த்த நாழிகையில் நாங்கள் வித்ரு தென்படும் தொலைவைச் சென்றடைந்தோம். அம்முறை வழக்கத்தினும் அதிகமாகப் பனி பெய்துகொண்டிருந்தது. சாரனுக்குப் பனிப் பொழிவு ஒரு பொருட்டாக இல்லை. ஹிமத்திலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதை நான் அளித்த கம்பலத்தை...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 49

49. மகரம் நதியின் ஊடாகவே நடந்து, ருத்ர மேருவைக் கடந்து கரையேறியபோது குளிர்க் காய்ச்சல் கண்டது. உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. என்னால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. மெல்ல மெல்ல சுய நினைவிழந்து அனத்தத் தொடங்கினேன். அந்த சூத்திர முனி என்னைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிது தூரம் நடந்தான். பிறகு...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 49

49. அன்பைப் பொழிந்த சென்னை ஏ. எஸ். ஐயங்காருக்குக் காந்தியைத்தான் நேரடி அறிமுகமில்லை. ஆனால், ஜி. ஏ. நடேசனை அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், ‘நடேசன் எங்கே?’ என்று காந்தி கேட்டவுடன், ‘அவர் முதல் வகுப்புப் பெட்டியில் காந்தியைத் தேடிக்கொண்டிருக்கிறார்’ என்று பதில்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 48

48. நடேசன் எங்கே? ஏப்ரல் 14 இரவு. காந்தி இன்றைய உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுராவிலிருந்து ரயிலேறினார். இம்முறை அவருடைய பயணம் மிக நீண்டது, சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கிற இந்தியாவின் தென்முனையை நோக்கியது. காந்தி குஜராத்தில் பிறந்து வளர்ந்தவராக இருப்பினும், தமிழ்நாட்டையோ தமிழர்களையோ...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 48

48. பிரம்ம சித்தம் பிரம்மத்துக்குப் பதற்றம் என்ற ஒன்றில்லை. பதற்றம் இல்லாத சிந்தை பரிதவிப்பதில்லை. பரிதவிப்பு உணர்ச்சிகளினால் பின்னப்படுகிற ஒரு வலை. எனவே பிரம்மம் உணர்ச்சிகளைக் களைந்தது. ஆனால் மிகக் கவனமாக மனித மனத்தை உணர்ச்சிகளின் மூலக்கூறுகளைக் கொண்டு வடிவமைத்த வினோதத்தைச் சிந்திக்கிறேன்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 47

47. அஹிபுதன்யன் நான், கிராத குலத்தைச் சேர்ந்த சார சஞ்சாரன். அதர்வன் என்னும் பிராமணனைக் கொலை செய்வதற்காகச் சென்றுகொண்டிருப்பவன். இது எனக்களிக்கப்பட்ட ஒரு ராஜாங்கப் பணி. சரியாகச் செய்தால், எங்கள் ராஜன் என்னைப் பாராட்டுவான். பரிசிலளித்து கௌரவிப்பான். ஒருவேளை என் முயற்சியில் நான் தோற்க நேர்ந்தால்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 47

47. ஆன்மிக அடித்தளம் தில்லியிலிருக்கும் புனித ஸ்டீஃபன்’ஸ் கல்லூரி 1881ல் தொடங்கப்பட்டது. காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சி. எஃப். ஆன்ட்ரூஸ் பணியாற்றிய கல்லூரி இது. 1915ல் காந்தி தில்லிக்கு வந்தபோது, ஸ்டீஃபன்’ஸ் கல்லூரியின் அப்போதைய முதல்வர் சுசீல் குமார் ருத்ரா அவரை அங்கு பேச...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 46

46. எண்ணிக்கையும் தரமும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் காந்திக்கு வரவேற்பு விழா நடத்துகிறவர்கள் ஒரு வகை என்றால், அவரைத் தனிப்பட்டமுறையில் சந்தித்து, ‘நானும் உங்கள் வழியில் நடக்க விரும்புகிறேன். என்னை உங்களுடைய மாணவர் குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று வேண்டுகிறவர்கள் இன்னொரு வகை...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 46

46. மாயத் திரை பதற்றமும் நடுக்கமும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. பைசாச வாழ்வில் பதற்றம் என்ற ஓர் உணர்ச்சிக்கு இடமே இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஏனெனில் எங்கள் உலகத்தில் எதிரிகள் கிடையாது. துரோகிகள் இருக்க முடியாது. யாரும் யாரையும் அழிக்க முயற்சி செய்வதில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!