118 கோடைகாலக் குறிப்புகள் தன் தொகுப்பை வெளியிட்ட அனுபவத்தில் அடுத்த வருடமே தருமுவின் கட்டுரையைப் புத்தகமாகக் கொண்டுவந்ததில் நம்மால் எதையும் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையோடு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருந்தவன் பேச்சோடு பேச்சாக ஒருநாள் சுகுமாரனிடம் கேட்டான். ‘நீ எப்பலேந்து கவிதை எழுதறே’ ‘ஸ்கூல்ல...
Tag - தொடரும்
23. ஒர்ரூவாக்கு ரெண்டு பழம் கரகாட்டக்காரன் திரைப்படம் நினைவிருக்கிறதா? படத்தை விடுங்கள், அதில் வருகிற ‘வாழைப்பழ’ நகைச்சுவை நினைவிருக்கிறதா? கவுண்டமணி செந்திலிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து இரண்டு வாழைப்பழம் வாங்கிவரச் சொல்வார். செந்திலும் கடைக்குச் சென்று இரண்டு வாழைப்பழங்களை வாங்குவார்...
121. ஹோ சி மின் முதல் சே குவாரா வரை 1960களின் ஆரம்பத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய ஆப்ரிக்க நாடுகள் ஒரு தளத்தில் ஒன்றிணைந்து 1963ல் ஆப்ரிக்க ஒற்றுமைக்கான அமைப்பினை உருவாக்கின. அந்த சந்தர்ப்பத்தில் புதிய அமைப்பினை வரவேற்கும் வகையில், “ஆப்ரிக்கா விழித்து எழுந்திருப்பது என்பது இருபதாம்...
22. செயற்கை நுண்ணறிவு ஆய்வுகள் செயற்கை நுண்ணறிவுதான் உலகை ஆளவிருக்கும் புதிய கடவுள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதில் கூகுளை சாட் ஜிபிடி (Chat GPT) சற்று முந்திச் சென்றுவிட்டது என்பதில் கூகுள் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சற்று ஏமாற்றம்தான். ஆனால் அது தாமதம்தானே ஒழிய, இன்னும் நிறைவாகச் சாதிக்க...
22. செலவுகள் பலவிதம் ஒரு திருமணத்துக்கு நூறு பேர் வருகிறார்கள் என்றால், அந்தத் திருமணத்தை நடத்துகிறவர்கள் அந்த நூறு பேரையும் ஒரே மாதிரியாகத்தான் கவனிப்பார்களா? கண்டிப்பாக இல்லை. அவர்கள் சிலரை இயல்பாக வரவேற்பார்கள், சிலரை இன்னும் கூடுதல் அக்கறையுடன் பார்த்துக்கொள்வார்கள், வேறு சிலரை விழுந்து...
சத்… சித்… ஆனந்தம். மனித குலம் பிற உயிரினங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? பூவுலகில் பன்னெடுங்காலமாக எண்ணற்ற உயிர்வகைகள் வாழ்ந்து வருகின்றன. ஆயினும் நம்மால் மட்டுமே எப்படி நிலவிற்குச் செல்ல முடிந்தது? இக்கேள்விகளுக்கெல்லாம், பொத்தாம் பொதுவான பதிலொன்றுள்ளது. மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஆறாம்...
22. பாதையும் பயணமும் நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இலங்கையில் எப்போதெல்லாம் தமிழர்கள் மீது சிங்கள அரசு கொடுந்தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுகிறதோ அப்போதெல்லாம் இங்கே ஒரு விமரிசனம் வரும். பவுத்தத்தைப் பின்பற்றும் நாடும் மக்களும் இவ்வளவு ரத்த வெறி பிடித்து அலைவதைக் கவனியுங்கள் என்பார்கள். அல்...
117 நண்பர்கள் எதிர்மறை அபிப்ராயங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் எவர் மனமும் புண்பட்டுவிடாமல் எல்லோருடனும் நயமாகப் பழகுபவன் என்பதால் அநேகமாக சுகுமாரனைப் பற்றி எதிர்மறை அபிப்ராயங்களே இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவனுக்கு எதிர்மறை அபிப்ராயங்களே இல்லை என்கிற மாயத்தோற்றம் நிலவியது. தூரத்தில்...
22 பணம் பேசும் மொழி செல்பேசிகளில் ‘செல்லினம்’ தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது. ஏர்செல் நிறுவனம் சென்னை பாரிஸ் கார்னரில் நாற்பதுக்கு நாற்பதடி அளவில் பிரமாண்டப் பதாகை வைத்து “தமிழில் சொல்லும் போது ஆங்கிலம் எதற்கு?” என்று விளம்பரம் செய்தது. அப்போதே மலையாள மொழிக்குச் செல்லினம் போலவே...
21. பற்று உடலையும் மனத்தையும் வசப்படுத்துவதன் மூலம் சித்தத்தை சிவத்தில் நிலைநிறுத்த வழி சொன்ன சித்தர்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். தவிர்க்க முடியாமல் இந்த இடத்தில் சித்தருக்கு எதிர்ப்பாதையில் சென்ற புத்தரைச் சிறிது கவனிக்க வேண்டியிருக்கிறது. கவனம். நாம் பவுத்தத்துக்குள் செல்லப் போவதில்லை...