“2010-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சியிலிருந்த போதுதான் நீட் தோ்வுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது விட்டு விட்டார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான் என்று தி.மு.க.வினர் முழங்கினர்; அதுவும் போனது. ஆட்சிக்கு வந்து...
Tag - தமிழ்நாடு
தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என மூன்று அணிகளும் இணைந்து தமிழ்நாடு தழுவிய உண்ணா நிலைப் போராட்டத்தை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்தியது. நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், செயல்படாத ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...
1998 பிப்ரவரி 14, உலகமே காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அப்போதுதான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. தமிழகம் மறக்க முடியாத சம்பவம். கோவை முழுவதும் பல இடங்களில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. பா.ஜ.க.வின் மிக முக்கியமான தலைவராக இருந்த அத்வானி கோவைக்கு சி.பி...
ப்ளாஸ்டிக் அல்லது மர ஸ்டூல். ஜக்கார்டு ஜரிகை வேலைப்பாடு கொண்ட, பொன்னாடையால் போர்த்தப்பட்டிருக்கும் அந்த ஸ்டூல். மேலே ஒரு தாம்பாளத் தட்டு. வெற்றிலை. அஜந்தா பாக்கு பாக்கட். இரண்டு வாழைப்பழம். அதன் மேல் செருகி வைக்கப்பட்ட ஊதுபத்தி. பின்னணியில் எம்.ஜி.ஆர். புகைப்படம் செங்கல்லால் முட்டுக்கொடுக்கப்பட்டு...
“சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றால் மதுரை தமிழ்நாட்டின் கலை நகர். எனவேதான் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைய வேண்டும் என்று முடிவு செய்ததும் அது மதுரையில் தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம்” என்றார் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின். “இந்நூலகத்தின் மூலம் தென்மாவட்டங்களில் அறிவுத் தீ பரவப்...
நம் நாட்டில் ஒரு வழக்கம் உண்டு. பெருந்தலைவர்களின் பிறந்த நாள் அல்லது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினம் என்றால், அதனை முன்வைத்துச் சிறையில் இருக்கும் சில கைதிகளை நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்வார்கள். கவனிக்க. நன்னடத்தை இருந்தால் மட்டும். மன்னிக்கக் கூடிய குற்றமாகக் கருதப்பட்டால்...
இந்த வருடம் வெயிலைப் போலவே மழையும் வெளுத்து வாங்கும் என்கிறார்கள். ஏற்கெனவே இந்தியாவின் பல வட மாநிலங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்க ஆரம்பித்துவிட்டன. காரணம் கேட்டால், பருவநிலை மாற்றம். அப்படி என்னதான் நடக்கிறது இயற்கைக்கு? எல்நினோ குறித்தும் தற்போதைய மழை, காலநிலை மாற்றம் குறித்தும் கேட்டறிய...
“சென்ற வாரம் பக்கத்து ஊரிலிருந்து ஒருவர் பேசினார். குப்பைக்குப் பணம் கொடுக்கிறீர்களாமே எங்கள் ஊரில் ஒரு சின்ன மலை அளவுக் குப்பை இருக்கிறது, எடுத்துக் கொள்கிறீர்களா’ என்று கேட்டார். ‘எனக்குச் சிரிப்பைவிட வேதனை தான் வந்தது. தான் உள்ள ஊருக்கு நிகழும் ஆபத்தைக் கூட அவர் உணரவில்லை.” என்கிறார்...
பொன் அம்பல மேடை ஏற நான்கு நாள்களுக்கு அனுமதி இல்லை என்று எழுதி வைத்து மீண்டும் செய்தியில் இடம் பிடித்தார்கள் தீட்சிதர்கள். சிதம்பரம் கோயிலில் மூலவர் வீற்றிருப்பது சில அடிகள் உயரத்தில். பொன்னம்பல மேடையில் ஏறினால் மூலவரை அருகே நின்று தரிசிக்கலாம். குறுகிய அளவுள்ள இடம். கூட்டம் அதிகம் வருகையில்...
ஷேர் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் காய்கறி மார்க்கெட்டின் விலையைச் சமாளிக்க முடியவில்லை. ஒருநாளைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஏறினால் பரவாயில்லை… இரவோடு இரவாக இருபது முப்பது ரூபாய் ஏறிவிடுகிறது. வருடத்தில் ஏதாவது ஒரு மாதம் ஒரு காய்கறி உச்சபட்ச விலையில்...