2024ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகின. தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தமிழக மாணவர்கள் மாநிலத்திற்கு வெளியே உள்ள மையங்களிலிருந்தும் தேர்வு எழுதியுள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்...
Home » குடியுரிமை பணித் தேர்வு