‘போரை முடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ தொலைபேசியில் டிரம்புடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரஷ்ய அதிபர் புதின் இப்படித்தான் அறிக்கையைத் தொடங்கியிருந்தார். நாமும் இப்படித் தொடங்குவதுதான் இனிவரும்...
Tag - உலகம்
கனடா நாட்டின் புதிய பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னி பதவி ஏற்றுள்ளார். முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பத்து வருட காலம் அந்தப் பதவியில் இருந்த பின்னர் மக்களின் அதிருப்தி காரணமாகப் பதவி விலகினார். இன்னும் ஆறு மாதங்களில் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை மார்க் கார்னி பிரதமராகப்...
“அலுவலகங்களில் எனது படங்களை வைக்க வேண்டாம். நான் கடவுளோ, சின்னமோ அல்ல; மக்களின் ஊழியன் மட்டுமே. மாறாக, உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை வையுங்கள், அவர்கள் என்னை விடச் சிறந்தவர்களாக வளர வேண்டும்!” இது செனகலின் புதிய ஜனாதிபதி பஸ்சிரோ டியோமயே ஃபே (Bassirou Diomaye Faye), தனது நாட்டு...
அமீரகத்தில் வீட்டு வேலை செய்யும் பணியாள்களை விநியோகிப்பதற்குப் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் வீட்டு வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு, வாரத்திற்கு ஒரு முறை, அல்லது மாதம் முழுக்க என்று தேவைக்கு ஏற்றார் போல் அழைத்துக் கொள்ளலாம். இந்த நிறுவனங்களில் இந்தியா, நைஜீரியா, நேபாளம், பிலிபைன்...
வட துருவத்தில் உள்ள ஸ்பிட்ஸ்பெர்கன் என்ற யாருமறியாத தீவில் மனித குலத்துக்கே பலனளிக்கும் ஒரு பெருஞ்செயல் நடக்கிறது.
குவாதர் சர்வதேச விமானநிலையத்தின் உரிமையாளர் பாகிஸ்தான். பணம் கொடுத்தது சீனா. பயன்படுத்த யாருமில்லை. கடந்த வாரம் முழுக்க சொல்லிவைத்தாற்போல் எல்லா செய்தித்தளங்களும் பயணிகள் யாருமில்லாத விமான நிலையம் என கேலியான தொணியில் செய்தி வெளியிட்டிருந்தன. மற்றவர்களுக்கு எப்படியோ, இந்தியா அப்படிச் சிரிப்புடன்...
உக்ரைன் போருக்கான முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மார்கோ ரூபியோவும், செர்கேய் லாவ்ரோவும் சந்தித்துப் பேசினார்கள். இந்தக் கூட்டத்துக்கு உக்ரைன் தரப்பு அழைக்கப்படவில்லை. அதனாலோ என்னவோ அமெரிக்காவும்...
காற்றாலை மின்சார அதிபதியாய் பெரும் தடபுடலாய் முதலீடு செய்ய முனைந்த அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி, திடீரென்று இலங்கைக்கு கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கோட்டாபய ராஜபக்சே அரசு, அதானிக்கு இலங்கையின் வடபகுதியான மன்னார் மாவட்டத்தில்...
அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட துளசி கப்பார்ட், புலனாய்வுத்துறையின் முதல் பெண் தலைமை அதிகாரி ஆவார். முதல் இந்து மதத்தை சேர்ந்த அதிகாரி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. இவர் இந்திய வம்சாவளியினர் அல்ல, இந்து மதத்தைத் தழுவிக்கொண்டவர். செனேட்டில் நடந்த தீவிர...
கால்பந்து விளையாட்டின் போது மட்டுமே செய்திகளில் வரும் அர்ஜென்டினா, தற்போது அந்நாட்டு அதிபரின் சமூகவலைத்தளப் பதிவால் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. அர்ஜென்டினாவின் அதிபரான ஜேவியர் மில்லே (ஸ்பானிஷ் மொழியில் ஹாபிய மில்லே என்று உச்சரிப்பார்கள்) சென்ற காதலர் தினத்தன்று அங்கே யாரும் அறியா கிரிப்டோ...