Home » காந்தி » Page 4

Tag - காந்தி

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு-72

72. சத்தியாக்கிரக ஆசிரமம் மே 12 அன்று, அகமதாபாதில் சேத் மங்கள்தாஸைச் சந்தித்துப் பேசினார் காந்தி. அதன்பிறகு, உடனடியாக ராஜ்கோட் கிளம்புவதாக அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், மங்கள்தாஸ் அவரை வற்புறுத்தி இன்னொரு நாள் தங்கவைத்தார். அதனால், காந்தியின் பயணம் சற்று தள்ளிப்போனது. காந்தியுடன் அவருடைய...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 71

பகுதி 4: அரையாண்டுத் தேர்வு 71. பதினாறரை பயணச்சீட்டுகள் காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்துக்கான செலவு மதிப்பீடு தயாராகிவிட்டது. அந்தச் செலவுகளுக்கான பணம் யாரிடமிருந்து வரும் என்பதும் தீர்மானமாகிவிட்டது. ஆசிரமத்தை எங்கு அமைப்பது என்பதும் தெளிவாகிவிட்டது. இனி மீதமிருக்கும் ஒரே விஷயம், அங்கு தங்கப்போகும்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 70

70. மாதம் பத்து ரூபாய் தன்னுடைய ஆசிரமத்தில் முதலில் நாற்பது பேர் தங்குவார்கள் என்று காந்தி மதிப்பிட்டார். இந்த நாற்பது பேரில் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள், காந்தியின் இந்தியப் பயணத்தின்போது அவரைச் சந்தித்து ஆசிரமத்தில் இணைந்தவர்கள், இணைவதாகச் சொன்னவர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள். இந்த...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 69

69. அகமதாபாதில் ஆசிரமம் ஒவ்வோராண்டும் செப்டம்பர் 15 இந்தியாவில் ‘பொறியாளர் நாளாக’க் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், அது எம். விஸ்வேஸ்வரய்யா-வின் பிறந்த நாள். கட்டடப் பொறியாளர், தொலைநோக்குச் சிந்தனையாளர், சிறந்த நிர்வாகி, தலைவர் என்று பல முகங்களைக் கொண்ட விஸ்வேஸ்வரய்யா இன்றைய...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 68

68. கடவுள் அவர்களோடு இருக்கிறார் ‘கடவுள் பெயரைச் சொல்லிப் பாடும் பக்தர்களே, இந்த மூடப்பட்ட கோயிலின் தனிமையான இருட்டு மூலையில் நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்? கண்களைத் திறந்து பாருங்கள், உங்கள் கடவுள் உங்களுக்குமுன்னால் இல்லை என்பதை உணருங்கள். அவர் வயலில் உழுகின்ற விவசாயியுடன் இருக்கிறார், கல்லை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 67

67. பெரிய மனிதர்களுக்கான பழம் மே 7 அன்று இரவு, காந்தி ‘மெட்ராஸ் மெயில்’ என்கிற ரயிலில் பெங்களூருக்குப் புறப்பட்டார். ஆனால், அவருடைய வழக்கமான மூன்றாம் வகுப்பில் இல்லை, முதல் வகுப்பில். ரயிலில் எப்போதும் மூன்றாம் வகுப்பில்தான் செல்வேன் என்கிற தன்னுடைய பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு காந்தி...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 66

66. செயலில் காட்டுங்கள்! நெல்லூரில் நடைபெற்ற மெட்ராஸ் மாகாண அரசியல் மாநாட்டில் பேசிய பல தலைவர்கள், ‘நாம் உள்ளூர்த் தொழில்களை ஆதரிக்கவேண்டும், ஊக்குவிக்கவேண்டும்’ என்றார்கள். மக்களும் அதைக் கைதட்டி வரவேற்றார்கள். ஆனால், இந்த உயர்ந்த எண்ணங்களெல்லாம் மேடையில்மட்டும்தான் அரங்கேறின. கள...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 65

65. பேச்சைக் குறையுங்கள்! நாம் இன்றைக்குத் ‘தமிழ்நாடு’ என்று அழைக்கும் மாநிலம் இந்தியா விடுதலை பெற்றபிறகு உருவானதுதான். அதற்குமுன்னால், அதாவது, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது மாநிலங்களுக்குப் பதில் மாகாணங்கள்தான் (Provinces) இருந்தன. எடுத்துக்காட்டாக, இப்போதைய தமிழ்நாட்டின்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 64

64. சீர்திருத்தம் தொடங்கும் இடம் 1898ம் ஆண்டு நடந்த ஒரு பழைய நிகழ்வு. அப்போது காந்தியும் கஸ்தூரிபா-வும் தென்னாப்பிரிக்காவிலுள்ள டர்பனில் வசித்துவந்தார்கள். காந்தியின் அலுவலகப் பணியாளர்கள் சிலரும் அவர்களோடு தங்கியிருந்தார்கள். இந்தப் பணியாளர்களுடைய சாதி, மதம் போன்றவற்றைக் காந்தி பொருட்படுத்தவில்லை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 63

63. கேட்க விரும்பாத விஷயங்கள் மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் காந்தி தாழ்த்தப்பட்டவர்கள் நலனைப்பற்றி இவ்வளவு தீவிரமாகப் பேசியது ஏன்? அதற்கென இந்து மதத்தையே பகைத்துக்கொள்வேன் என்று முழங்கும் அளவுக்கு அவர் உணர்ச்சிவயப்பட்டது ஏன்? முந்தைய நாள் தரங்கம்பாடியில் காந்தியைச் சந்தித்துப் பேசிய தாழ்த்தப்பட்ட...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!