Home » நாள்தோறும் » Page 9

Tag - நாள்தோறும்

சலம் நாள்தோறும்

சலம் – 60

60. சரம் வாழ்நாளில் அப்படியொரு விருந்துணவை அருந்தியதில்லை. வேறு வேறு பக்குவங்களில் சமைக்கப்பட்ட கறி வகைகளும் எங்கெங்கிருந்தோ தருவிக்கப்பட்ட ருசி மிகுந்த கனி ரகங்களும் பசும்பாலில் சவ்வரிசியையும் நெய்யையும் சேர்த்து வேகவிட்டு, மது சேர்த்துப் பரிமாறப்பட்ட புரோடாஷ் என்கிற பானமும் சோமத்தையும் தயிரையும்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 60

60. வந்தே மாதரம் காந்திக்கு YMCA நடத்திய பாராட்டுக் கூட்டம், பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய புகழ் பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கியது. ‘வந்தே மாதரம்’ (தாயே, உங்களை வணங்குகிறேன்) என்பது காந்திக்கு மிகவும் பிடித்த வரி. தான் எழுதிய பல கடிதங்களின் கீழ்ப்பகுதியில் அவர்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 59

59. தேசத் தந்தை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரிசையாகப் பல கூட்டங்களில் கலந்துகொண்ட காந்திக்கும் கஸ்தூரிபா-வுக்கும் திங்கட்கிழமை சிறிது ஓய்வு. அன்றைக்கு, வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான எஸ். சீனிவாச ஐயங்கார் அவர்களுக்கு விருந்தளித்தார். அப்போது சீனிவாச ஐயங்கார் மயிலாப்பூர் ‘லஸ்’...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 59

59. தாய் தெய்வங்களினும் ஒரு மனிதன் உயர்ந்தவனாக இருப்பான் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. அப்படி எனக்குத் தோன்றுவது ஒரு பெரும் பாவமாகவும் இருக்கலாம். தெய்வங்களின் உலகில் பிழைகளும் பிசிறுகளும் மிகுந்தோர் யாருமில்லை. பாவம் புரிந்தவர்கள் தெய்வமாக இயலாது. தெய்வமான பின்பு பாவத்தின் நிழலும் நினைவில்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 58

58. சோர்வின்றி உழையுங்கள் காந்தி சென்னைக்கு வந்தது ஏப்ரல் மாதத்தில், அதாவது, கோடை வெப்பத்தைப்பற்றி எல்லாரும் புலம்புகிற நேரத்தில். ஆனால், காந்தியைச் சென்னை வெய்யில் அவ்வளவாகப் பாதிக்கவில்லை. தன்னுடைய உறவினரான நரன்தாஸ் காந்திக்கு எழுதிய கடிதத்தில், ‘இங்கு எல்லாரும் வெய்யிலைப்பற்றி ரொம்ப...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 58

58. சாட்சி பூதம் தினமும் துயிலெழுந்ததும் நதியைப் பார்க்கிறேன். சரஸ்வதி மாறவில்லை. அதன் ஆழமோ அடர்த்தியோ அலையடிப்போ சுருதியோ மாற்றம் கண்டதாகப் புலப்பட்டதில்லை. நதியினின்று பார்வையை உயர்த்தி வானைப் பார்க்கிறேன். அதுவும் மாறவில்லை. மித்ரன் மாறாதிருக்கிறான். வருணன் தனது கர்த்தவ்யம் தவறுவதில்லை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 57

57. பிரிட்டிஷ் பேரரசை வாழ்த்துகிறேன் ‘மெட்ராஸ் மகாஜன சபை’ (MMS, Madras Mahajana Sabha) என்பது 1884ல் தொடங்கப்பட்ட சமூக சேவை அமைப்பு. அப்போது ‘மெட்ராஸ் பிரெசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட மிகப் பெரிய நிலப்பரப்பில் இயங்கிவந்த பல்வேறு அமைப்புகளுடைய பணிகளைத் தொகுப்பதும், மக்களுக்கு...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 57

57. நாமகரணம் மூன்றடி இடைவெளியில் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தேன். அவனது உயரம் என்னைச் சிறிது கலைத்துக் கலைத்து ஆடிக்கொண்டிருந்தது. இயல்பில் நான் கட்டுமஸ்தான தோற்றத்தில்தான் இருப்பேன் என்றாலும் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் யாரோ உச்சந்தலையில் கையை வைத்து அழுத்தி, நிறுத்தினாற்போலக் காட்சியளிப்பதாக...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 56

56. பணத்தேவையும் கணக்குத்தேவையும் சென்னையில் காந்தி வரிசையாகப் பல கூட்டங்கள், தனிப்பட்ட சந்திப்புகளில் மூழ்கியிருந்த நேரம். அதே சென்னையின் வேறொரு பகுதியில் (மயிலாப்பூர்) தங்கியிருந்த வ.உ.சி.க்கும் அவருக்கும் இடையில் ஓர் உணர்ச்சிமயமான கடித உரையாடல் தொடங்கியது. ரயில் நிலையத்தில் காந்தியைச் சந்தித்த வ...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 56

56. காணா ஒளி குடிசையை விட்டு நான் வெளியே வந்தபோது கானகத்து ஓடையில் நீராடிவிட்டு அதர்வன் வந்துகொண்டிருந்ததைக் கண்டேன். தான் குளிக்கும் ஓடையிலேயே அவனும் நீராட வருவது பற்றி சூத்திர முனி பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறான். எத்தனையோ சம்பவங்கள். எவ்வளவோ அனுபவங்கள். எல்லாமே ரணம் மிகுந்தவை. அவன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!