Home » நாள்தோறும் » Page 2

Tag - நாள்தோறும்

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 95

95. பேசத் தெரியாதவர் அம்ரேலி, ஹடாலா ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டபின் டிசம்பர் 12 அன்று காந்தி பகசரா-வுக்கு வந்தார். இங்கு ராதிலால் மோதிசந்த் என்பவருடைய பருத்தி விதை நீக்கல், நெசவுத் தொழிற்சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் கோகலே நினைவகத்துக்கு ரூ. 250...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 95

95. வந்தவர்கள் என் உடலற்ற தேகம் சிலிர்க்கிறது. மனமற்ற சிந்தையில் ஒரு பழைய மணம் மெலிதாக நுழைந்து சுழல்கிறது. காரணம் தெரியாமல் உள்வெளியில் எதுவோ ஒன்று குதியாட்டம் போடுகிறது. இது நான் எதிர்பாராத உணர்ச்சி. எதனால் அப்போது அப்படி ஆனதென்று எனக்கு விளங்கவில்லை. வெளியெங்கும் அலைந்து திரிந்து அடங்கித்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 94

94. வேள்வித் தீ அன்றைக்கு அதிகாலையிலேயே அதர்வனின் சீடர்கள் தமது அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு, ஆசிரம வளாகத்தை சுத்தம் செய்து, அலங்கரிக்கத் தொடங்கினார்கள். வனத்திலிருந்து பறித்து வந்த புஷ்பங்களைக் குடில்களின் முகப்பில் கொத்துக் கொத்தாகச் சொருகி வைத்தார்கள். அதர்வனின் குடிலுக்கு வெளியே இருக்கும்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 94

94. மகிழ்ச்சியும் கவலையும் டிசம்பர் 7 அன்று, பாவ்நகரைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் உரையாற்றினார் காந்தி. சத்தியாக்கிரக ஆசிரமத்தில் மாணவர்களுக்கென்று விதிக்கப்பட்டிருக்கின்ற சில கட்டுப்பாடுகளின் தேவையை விளக்குவதுபோல் இந்த உரை அமைந்தது. ‘மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய துணிகளை நீங்களே துவைக்கக்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 93

93. கோகலே நினைவகம் நவம்பர் 30 அன்று, இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சிந்தாமன் சகாராம் தேவ்லெ காந்தியைச் சந்திக்க வந்தார். அவருடைய பயணத்தின் நோக்கம், கோகலே-வுக்கு ஒரு நினைவகம் அமைப்பது, அதற்காக நிதி திரட்டுவது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகத் தன்னுடைய ஆசிரமத்தை விட்டு நகராத காந்தி, கோகலே-வுக்கான...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 93

93. ஒடுங்குமிடம் எல்லாம் எல்லோருக்கும் புதிதாக இருந்தது. விபரீதமாக ஏதேனும் நடக்குமோவென்று எல்லோரும் நினைத்தார்கள். வித்ருவின் பிராமணர்கள் வேள்விகள் செய்ய ஆயத்தமானார்கள். சத்ரியர்களும் பணிகளும் பிறரும் காண்கின்ற அனைவரையும் அழைத்து அழைத்து தானங்கள் செய்தார்கள். பிழைபட்ட நிமித்தங்கள் அனைத்தும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 92

92. அறிந்தவை அவன் திரண்டிருந்தானா, சிதறியிருந்தானா என்று அவ்வளவு எளிதாக யாரும் உணர்ந்தறிய இயலாது. ஆனால் வேறொன்றாகியிருந்தான் என்பதைக் கண்டதும் தெரிந்துகொள்ள முடியும். அவன் வந்து சில தினங்களே ஆகியிருந்தன என்றாலும் வித்ருவில் வசிக்கும் பிராமணர்கள் யாருக்கும் அவன் வேண்டாதவனாகியிருந்தான். பிராமணர்கள்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 92

92. அடையாளங்களின் சுமை அகமதாபாதைச் சேர்ந்த நானாலால் சிமன்லால் மேத்தா என்பவர் I.C.S. (இந்தியக் குடிமையியல் சேவைத்) தேர்வில் வெற்றிபெற்றிருந்தார். உள்ளூர் நாயகரான அவரை வரவேற்கும்விதமாகப் பிரேமாபாய் அரங்கத்தில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குக் காந்தியும் அழைக்கப்பட்டிருந்தார்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 91

91. தரிசனம் அவன் உண்மையானவன். நேர்மையானவன். தூய மனம் கொண்டவன். தவறியும் பிழைபட்ட செயலொன்றைச் செய்ய மாட்டான். அனைத்தினும் முக்கியம், என்னை அவன் வசீகரித்து ஏமாற்ற விரும்ப வாய்ப்பே இல்லை. இவற்றிலெல்லாம் எனக்குச் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் அவன் தாள் பணிந்து சீடனாக அமர்ந்தால்தான் என் வினாவுக்கு...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 91

91. அவமதிப்புகளை மறந்துவிடுங்கள் நவம்பர் 4 அன்று, சாரதாபஹன் மேத்தா என்பவர் சத்தியாக்கிரக ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார். இரண்டு நாட்களுக்குப்பிறகு (நவம்பர் 6) இந்துலால் கன்ஹையாலால் யாக்னிக் என்பவரும் அங்கு வந்து தங்கினார். இவர்கள் இருவரும் குஜராத்தின் கல்வி முன்னேற்றத்துக்குப் பெரிய அளவில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!