25. இப்போது எதற்குப் பாராட்டுகிறீர்கள்? காந்தி வருகிறார் என்றதும் அவரைப் பார்ப்பதற்காகக் கோகலே தன்னுடைய உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மும்பைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். அதனால், இந்தியா வந்திறங்கிய முதல் நாளே கோகலேவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு காந்திக்குக் கிடைத்தது. மும்பையில் காந்தியும்...
Tag - நாள்தோறும்
25. சாபம் நான் குத்சன். எது ஒன்றையும் நானாவிதமாக எண்ணிப் பார்த்து முடிவு செய்யாமல் ஒரு சொல்லைக்கூட வீணடிக்கும் வழக்கம் எனக்கில்லை. சொல் அளவில் அத்தனை கவனம் காப்பவன் செயலளவில் எப்படி இருப்பேன்? அந்தக் கிராத குலத்து சாரசஞ்சாரன் என்னிடம் சொன்னான், ‘முனியே நீ சக்தி படைத்தவன். அதை உணர்கிறேன். முனியே உன்...
பகுதி 2: முதல் நாள் பள்ளி 24. ஆன்மிகத் துணைவர் பம்பாய் அல்லது மும்பை என்றவுடன் நமக்கு முதன்முதலாக நினைவுக்கு வருகிற காட்சி, Gateway of India எனப்படுகிற மிகப் பெரிய, அழகான ‘இந்திய நுழைவாயில்’தான். இதற்கு ‘நுழைவாயில்’ என்பது இடுகுறிப் பெயர் இல்லை, காரணப் பெயர். இன்றைக்குப்...
24. காட்சி ரூபம் ‘உன்னை நான் எதற்காக நம்ப வேண்டும்? ஏன் உன்னுடன் வர வேண்டும்?’ என்று இரண்டு காதங்கள் கடந்த பிறகு அந்த முனியிடம் கேட்டேன். அவன் வழக்கம் போலச் சிரித்துவிட்டு அமைதியாகவே இருந்தான். நடப்பதை நிறுத்திவிட்டுச் சொன்னேன், ‘எனக்கு இதற்கு நிச்சயமாக பதில் தெரிய வேண்டும்.’ இப்போது அவன் சொன்னான்...
23. தாய்நாட்டை நோக்கி… காந்தி இங்கிலாந்துக்குப் புதியவர் இல்லை. ஆனால், 1914 இங்கிலாந்துப் பயணம் அவரை மிகவும் சோர்வாக்கிவிட்டது. அப்போது எழுதிய ஒரு கடிதத்தில், ‘இந்த நாடு எனக்கு விஷத்தைப்போல் தோன்றுகிறது’ என்று உணர்ச்சிவயப்பட்டார் காந்தி, ‘என் ஆன்மா இந்தியாவில்தான் இருக்கிறது...
23. கள்வன் சாரனின் சிந்தையில் சூத்திர முனி திருத்தியும் விரித்தும் எழுதிய அந்தச் சம்பவத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்துப் பார்த்தேன். நான் அதர்வன். எங்கிருந்தாலும் எந்தப் பணியில் இருந்தாலும் என் கவனத்தின் ஒரு பகுதி அவனது இருப்பிலும் செயல்பாட்டிலும்தான் மையம் கொண்டிருக்கும். ஒரு விதத்தில் அது...
22. விபூதி அனுபூதி என்று முதலில் நினைத்தேன். உட்செவியில் ஒலிக்கும் குரலைக்கூட அதனோடு தொடர்புறுத்தித்தான் ஏந்தி எடுத்துக்கொள்வேன். உணர்வின் அடியாழத்துக்கும் அப்பால் இருந்து ஓங்கி ஒலிக்கிற குரல். அது எனக்கு மட்டும் கேட்பது. இன்னொருவருக்கல்ல. வேறு யாருக்குமல்ல. மந்திரங்களாக இதுவரை கேட்டது, முதல் முறை...
22. அன்பான வற்புறுத்தல் உலகப் போரில் பிரிட்டனுக்கு உதவுவது என்று காந்திமட்டும் தீர்மானித்தால் போதுமா? பிரிட்டிஷ்காரர்கள் அந்த உதவியை ஏற்றுக்கொள்ளவேண்டாமா? அப்போது பிரிட்டிஷ் இந்தியச் செயலாளராக இருந்தவர் கிரிவே பிரபு (ராபர்ட் கிரிவே-மில்னஸ்). அவருக்குத் தங்களுடைய மருத்துவ முதலுதவிக் குழுவைப்பற்றி...
21. தரிசனம் அந்தக் கிராத குலத்துச் சாரனிடம் ஒரு சிக்கல் உள்ளது. ஆரியர்களின் நம்பிக்கைகள் சார்ந்தும் தேவர்களின் துணையுடன் ரிஷிகளாலும் முனிகளாலும் நிகழ்த்தப்படும் அற்புதங்கள் சார்ந்தும் அவனுக்குள்ள இகழ்ச்சி மனப்பான்மையைச் சொல்கிறேன். மயிர்க்கூச்செரிய வைக்கும் தருணமொன்றை நான் அவனிடம் விவரித்தேன். எனது...
21. ஒத்துழைப்பு இயக்கம் காந்தி கோகலேவைப் பார்ப்பதற்கென்று லண்டன் வருவதற்குச் சுமார் ஓராண்டு முன்பாக, அதே லண்டன் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார் கோகலே. அவருடைய உயிர்ப்பான பேச்சும் கருத்துகளும் அங்கு கூடியிருந்த இந்தியர்களை மிகவும் கவர்ந்தன. தாங்களும் விடுதலைப் போராட்டத்தில்...