Home » நாள்தோறும் » Page 14

Tag - நாள்தோறும்

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 35

35. துணையுண்டு, குறையில்லை காந்தி கோகலேவின் விருந்தினராகப் பூனாவுக்கு வந்திருந்தாலும், இந்திய ஊழியர் சங்கத்தில் தங்கியிருந்தாலும், அங்கிருந்த மற்ற அமைப்பினர் அவரைச் சும்மா விட்டுவிடவில்லை. வழக்கம்போல் வரவேற்புக் கூட்டங்கள், மாலைகள், ஊர்வலம், சொற்பொழிவுகள், உரையாடல்கள், விருந்துகள் என்று பூனா அவரை...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 35

35. பிசாசு எல்லாம் வினோதமாக இருக்கிறது. எல்லாம் விபரீதத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்வது போலவே தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் காரணனான சூத்திரதாரி ஓய்வெடுக்கச் சென்ற பொழுதில் எல்லாம் தன் அச்சிலிருந்து விலகியோடத் துடிப்பதாக உணர்கிறேன். நான் காமாயினி. குத்சனின் தாய். நீங்கள் என்னைத் தவறாக நினைக்கக்கூடாது...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 34

34. எனக்கு ஒரு துடைப்பம் கொடுங்கள் இந்திய ஊழியர் சங்கத்தின் தலைமையகம் பூனாவுக்கு வெளியிலிருந்த கிராமப்புறச் சூழல் கலந்த புறநகர்ப் பகுதியொன்றில் அமைந்திருந்தது. கோகலேவின் விருந்தினராகப் பூனாவுக்கு வந்த காந்தி அங்குதான் விருந்தினராகத் தங்கியிருந்தார். ஆனால், மற்ற விருந்தினர்களைப்போல் இவர் கொடுத்ததைச்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 34

34. ரதம் தனது வினாக்களின் நியாயம் அல்லது தகுதி குறித்து அந்த சூத்திர முனிக்கு எப்போதும் சிறியதொரு அகம்பாவம் உண்டு. நான் அதை ரசித்தேன் என்று சொல்ல இயலாது. ஆனால் என்னால் அதை மதிக்காமல் இருக்க முடிந்ததில்லை. அவன் உணர்ச்சிமயமானவனாக இருந்தான். ஏனோ எனக்கு அது எப்போதும் உவப்பற்றதாகவே இருந்தது. உணர்ச்சிகளை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 33

33. இந்திய ஊழியர் சங்கம் காந்தி மும்பையிலிருந்து பூனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார், தன்னுடைய குருநாதர் கோகலேவை மீண்டும் சந்திப்பதற்காக, அவருடைய ‘இந்திய ஊழியர் சங்க’த்தில் (Servants of India Society) சேர்வதற்காக. தென்னாப்பிரிக்காவிலிருந்த காந்தியை இந்தியாவுக்கு அழைத்தபோதே...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 33

33. ஒன்று மர உடும்பு பிடிப்பதற்காகக் கானகத்தின் மையப் பகுதிக்குச் சென்றிருந்தேன். நெடுநேரம் சுற்றித் திரிந்த பின்னர் ஒரு பிலக்‌ஷண மரத்தின் மீதிருந்த துவாரத்துக்குள்ளிருந்து ஒன்று தலையை நீட்டியதைக் கண்டேன். மர உடும்பு பொதுவாகப் பகல் பொழுதில் பொந்தினுள் இருக்க விரும்பாது. மீறி இருக்கிறதென்றால் அது...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 32

32. உயர்ந்தது நான் மிகவும் வெளிப்படையாக இருப்பதாக அந்த முனி சொன்னான். தான் கள்ளத்தனமாக என் மனத்துக்குள் புகுந்து அங்கிருப்பதைக் கண்டறிய முயன்றதை ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டான். எனக்கு ஒன்று புரியவில்லை. இதில் மறைத்துக் களமாட என்ன இருக்கிறது? கன்னுலா எனக்கனுப்பிய செய்தியை நான் அவனிடம்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 32

32. புனிதப் பயணம் 1915 ஃபிப்ரவரி 1ம் தேதி காந்தி அகமதாபாத் வந்தார். இன்றைய குஜராத் மாநிலத்தின் தலைநகரமாகிய இந்த ஊரைத் தன்னுடைய இந்தியப் பணி மையமாக, தன் செயல்பாடுகளின் தலைமையகமாக ஆக்கிக்கொள்ளலாமா என்று அவர் மனத்தில் ஒரு யோசனை இருந்தது. ஆனால், அது இன்னும் ஆழமாக வலுப்பெற்றிருக்கவில்லை. அகமதாபாத்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 31

31. பெயர்ச் சொல் அவனைப் போலொரு சூதற்ற மனிதனைக் காண்பது அபூர்வம். எனக்குச் சாரனின் வெளிப்படைத்தன்மை பிடித்திருந்தது. அச்சமோ அச்சமின்மையோ இல்லாத ஏகாந்த வெளியில் அவன் இருந்தான். அது பிடித்திருந்தது. யாருடைய கருத்தினாலும் அவனது தீர்மானம் அசைவதில்லை என்னும் உறுதிப்பாடு பிடித்திருந்தது. அதர்வனுக்கு...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 31

31. வீரம்காம் விவகாரம் அவர் பெயர் மோதிலால். குஜராத்தில் வத்வான் என்ற ஊரைச் சேர்ந்த தையல்காரர், சமூகச் செயற்பாட்டாளர். மோதிலால் தன்னுடைய தொழிலில் மிகவும் திறமையானவர். ஆனால், அதை வைத்து ஏராளமாகச் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஆசையெல்லாம் அவருக்கு இல்லை. அவருடைய தேவை, மாதத்துக்குப் பதினைந்து ரூபாய்தான்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!