17. திடீர் வருவாய் ‘திடீர்ன்னு உனக்குப் பத்து கோடி ரூபாய் கிடைச்சா என்ன செய்வே?’ என்பது ஒரு மகிழ்ச்சியான கற்பனைக் கேள்வி, நாம் எப்படிப்பட்டவர்கள், உள்ளுக்குள் ஆழமாக எதை விரும்புகிறோம், நம்முடைய அப்போதைய கவலைகள், நீண்டகாலக் கவலைகள் என்னென்ன என்பதையெல்லாம் வெளிப்படுத்தக்கூடிய உளவியல்...
Tag - தொடரும்
112. வடு ‘என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா.’ ஆபீஸில் யாரோ அவனிடம் சொன்ன செய்தியை அதிர்ச்சியில் சத்தமாக எதிரொலித்தான். நெஜமாவா. நெஜமாவே சுட்டுட்டாங்களா. உயிரோட இருக்காளா போய்ட்டாளா என்றான் நடைவழிக்கு அந்தப் பக்கமாக உட்கார்ந்திருந்த கேஷியர் விஸ்வநாதன். அவ்வளவுதான் வதந்தியா செய்தியா என்றே...
கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு ”ப்ளாக் ஃபாரஸ்ட்” என்றவுடன் கேக் நினைவிற்கு வருவது தான் இயல்பு. ஆனால் நாடி, நரம்பு, ரத்தம், சதை என அனைத்திலும் ஏ.ஐ வியாபித்திருக்கும் நபர்களுக்கு படம் வரைவது தான் நினைவிற்கு வரும். ப்ளாக் ஃபாரஸ்ட் டீம் தான் “லேட்டண்ட் ட்ஃபூஷன்” (Latent Diffusion) என்றொரு நுட்பத்தை...
116. இன்சூரன்ஸ் மோசடிகள் ஆயுள்காப்பீடு என்பது 1818ல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான ஒரு சமாசாரம். இந்திய மண்ணில் தொடங்கப்பட்ட முதல் இன்சூரன்ஸ் கம்பெனி ஒரியண்டல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிதான். அந்தக் கால இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஐரோப்பியர்களின் தேவைகளைத்தான் கவனித்தனவே ஒழிய...
115. நேரு மீது வெறுப்பு அரசாங்கப் பொறுப்பு, கட்சிப் பொறுப்பு என எதிலும் இல்லாவிட்டாலும் நேருவின் மகள் என்ற ஒரு பெரிய தகுதியில், அப்பாவுக்கு உதவியாக இருந்தார் இந்திரா. குறிப்பாக, நேரு இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இந்திராவும் கூடவே சென்றார். 1952 குடியரசு தினம்...
16. பாம்பும் பறவையும் இப்போது உண்டா என்று தெரியாது. முன்னொரு காலத்தில் குழந்தைகளுக்குத் தரப்படும் மாத்திரைகளில் இனிப்பு தடவப்பட்டிருக்கும். கடித்தாலும் கசப்பின் அளவு குறைந்து, மருந்து உள்ளே சென்று நோய் நீங்க வேண்டும் என்பதற்காக. அப்படித்தான் மூலாதார உண்மைகளும் தத்துவங்களும் தெரியாமல் போய்விடக்...
தங்கப்பதக்கத்தின் மேலே… இது ஒலிம்பிக் காலம். இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில். வழக்கம் போல நகரெங்கும் விழாக்கோலம். இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள். பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள். விதவிதமான போட்டிகள். உலகின் முதன்மையான விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக். தொழில்நுட்பக் கண்கொண்டு...
ஒலியுடன் தமிழில் நேயர் விருப்பம் என்றொரு வானொலி நிகழ்ச்சியை நம்மில் பலர் நினைவு வைத்திருப்போம். நமக்குப் பிடித்த பாடல்களைக் கடிதம் மூலம் எழுதிக் கேட்கலாம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் நம் கடிதத்தையும் பெயரையும் படித்துவிட்டு அந்தப் பாடலை ஒலிபரப்புவார். தற்காலத்தில் தொலைக்காட்சிகளிலும் ‘வாட்ஸ்ஆப் மூலம்...
111 தத்து என்றாவது ஒருநாள் அந்த ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று மனத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த நப்பாசை, ரங்கன் துரைராஜை டிரைவ் இன்னில் பார்த்துத் திட்டித் தீர்த்ததுமே நிராசையாகிவிட்டது. ஆனால், அன்றிலிருந்து டிவி வாங்கியே தீருவது என்கிற வெறி உள்ளூர கனலத் தொடங்கிக் கண்ணில்...
16. வழி மேல் வழி வைத்து… முன்பெல்லாம் கைக் கடிகாரம் என்றால் ஒருவருக்கு ஒன்றுதான். ஆனால் இன்றைக்கு, ஒரே நபர் ஐந்தாறு கடிகாரங்கள் வாங்கி வைத்துக்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்பக் கட்டுவது வழக்கமாகிவிட்டது. இன்னும் சிலர் கடிகாரங்களை முதலீடாகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, இவர்கள் கையில் கட்டி மணி...