135. இரண்டாம்இடம் யாருக்கு? பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியிடம் தனது அமைச்சரவையில் அவரும் இடம்பெற வேண்டும் என்று கேட்டபோது, அவர் தன் தந்தையை இழந்த சோகத்தைக் காரணம் காட்டி தனக்கு விருப்பமில்லை என்றார். அப்படிச் சொல்லிவிட்டாலும், சாஸ்திரி விடுவதாக இல்லை. ‘அமைச்சரவையில் இந்திரா காந்தி...
Tag - தொடரும்
மூன்று முகம் ப்ராம்ப்ட்டின் பஞ்ச பூதங்களை சென்ற அத்தியாயத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டோம். ப்ராம்ப்ட்டின் நீளமும் விரிவும் நாம் குட்டிச்சாத்தானிடம் செய்யச் சொல்லும் செயலைப் பொருத்ததே. வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பது போல. செயலின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ப்ராம்ப்ட்களை மூன்று விதங்களாகப்...
36. அட்டை மேல் அட்டை சில மாதங்களுக்கு முன்னால், CC Geeks என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டு (கடன் அட்டை) விரும்பிகளைப்பற்றிய கட்டுரையொன்றைப் படித்தேன். அதில் ஒருவர் தன்னிடம் 51 கடன் அட்டைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். எதற்காக இத்தனை கடன் அட்டைகள்? ஒன்றோ, இரண்டோ போதாதா? ‘என்னுடைய...
6. அன்புச் சுரண்டல்கள் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய நாவல்களில் ஒன்று பாத்துமாவின் ஆடு. இந்நாவலின் நாயகனிடம் அவரது குடும்பத்தினர் எப்போதும் ஏதோ ஒரு காரணம் சொல்லிப் பணம் கேட்பார்கள். இந்நாவல் எழுதப்பட்ட காலம் பல வருடங்களுக்கு முன்னதாக இருந்த போதிலும் உறவுகள் அன்பின் பெயரால்...
கண்டமாக்கினாலும் கண்டுபிடிக்கப்படும் தோராயமாக, ஆறு ஆண்டுகளுக்குமுன் சென்னையை அதிரவைத்த வழக்கிது. பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து சில தினங்களே கடந்திருந்தன. பெருங்குடி குப்பைக்கிடங்கின் சுகாதாரப்பணியாளர்கள் குப்பைகளைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்தக் கோணிமூட்டை அவர்களின் கவனத்தைக்...
vi. இந்தியா இந்தியாவின் பழமையான சண்டைக்கலை மற்போர். தமிழகத்திலும் ஆயுதமில்லா சண்டைக்கலைகளுள் பழமையானது மற்போர். ஆமூர் மல்லனை சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்னும் அரசன் வீழ்த்தியதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலில் மற்போர்க் காட்சி உள்ளது. ஒரு காலை மார்பின் மீது வைத்து அழுத்தியும் இன்னொரு காலை...
சூடானின் தணியாத தாகம் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு சூடான். நைல் நதிக்கரையோரம் இருக்கும் நாடுதான். 1956இல் எகிப்து, க்ரேட் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுத் தனி நாடானது, ஆப்பிரிக்க நாடுகள் இடையே நதி நீருக்கான பிரச்சினை வெடித்து, பிரிட்டன் தலையிட்டபோது சூடான் அதன் ஆதிக்கத்தின் கீழ்...
5. என்புதோல் போர்த்த உடம்பு கரூர் மாவட்டத்திலுள்ள சிற்றூரில், 2006ஆம் ஆண்டின் மத்தியில் நடந்த சம்பவம் இது. வாழைத்தோப்பில் குழிதோண்டச்செய்தார் அதன் உரிமையாளர். புதுக்கன்றுகள் நடுவதற்குத் தயாராக அருகில் இருந்தன. வேலையாள்கள் மண்ணை அள்ளியபோது, மண்வெட்டியில் துணியொன்று மாட்டிக்கொண்டு வந்தது. மண்ணை...
ப்ராம்ப்ட்டும் பஞ்சபூதங்களும் “ஓர் அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியராக மாணவர்களுக்கு இலக்கணம் கற்பிக்க வேண்டும். இது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கானது, அவர்களுக்கு அடிப்படை இலக்கணம் மட்டுமே தெரியும். வினா-விடை முறையில் எளிய உதாரணங்களுடன் விளக்கவும். அன்பான, ஊக்கமளிக்கும் தொனியில் விளக்கவும்.” இது ஒரு...
134. பிரதமர் சாஸ்திரி நேருவுக்கு அடுத்து இந்தியப் பிரதமர் நாற்காலியில் சரியான ஒருவரை அமர்த்தும் பொறுப்பு காமராஜின் தோளில் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்குத் துளியும் வெறுப்பு ஏற்படாத வகையில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க விரும்பினர், காமராஜும் இதர சின்டிகேட் தலைவர்களும். ஆனால் அது...