சில நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட மயிலாப்பூர் பங்குனிப்பெருவிழாவும், அறுபத்து மூவர் உற்சவமும் இந்த வாரம் நிறைவுற்றது. என்ன விசேஷம் இந்தத் திருவிழாவில்? ஏன் இதற்கு வரலாற்று முக்கியத்துவம்? பங்குனிப் பெருவிழாவில் என்னென்ன விசேஷங்கள் நடக்கின்றன? மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்...
Tag - தேவாரம்
ஒரு நாட்டு மன்னன் அண்டை நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும்போது தமது படைகள் தங்குவதற்கென்றும், ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்கவும் ஓர் இடத்தை ஏற்பாடு செய்வது வழக்கம். இதுபோல் உள்ள இடங்களைப் பாடிவீடு என்று அழைப்பர். அப்படித்தான் சென்னையில் அண்ணா நகருக்கு அருகில் அமைந்திருக்கும் இடத்திற்கு பாடி என்று...
17 – தணிகைமணி வ.ச.செங்கல்வராய முதலியார் (15.08.1883 – 25.08.1972) ‘தேவார ஒளிநெறிக் கட்டுரைகள்’ என்ற நூற்தொகுதி தமிழிலக்கிய உலகில் புகழ்வாய்ந்தது. தமிழின் சிறந்த மொழியியல் மற்றும் பக்திநெறிக் காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள். அந்தப் பன்னிரு திருமுறைகளில் மூவர் தேவாரம் என்பது இன்னும்...