கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சம்பன். மிகவும் குறும்புத்தனமானவன். தந்தையைப் போலத்தானே பிள்ளையும் இருப்பான். ஊரில் அனைவரும் இந்தக்குழந்தையைப் பற்றிப் புகார் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்த கிருஷ்ணர் தன் பிள்ளையையே கடும் கோபத்தில் சபித்துவிட்டார். மீள முடியாத...
Home » ஜகந்நாதர்