காஸாவில் மீண்டும் போர் உச்சத்தில் இருக்கிறது. இஸ்ரேல் தினந்தோறும் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தான் பதவியேற்ற உடன் பாலஸ்தீனத்தில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என்று சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாக்குறுதி பொய்த்துவிட்டது...
Tag - உலகம்
செங்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நாடு எரிட்ரியா. யாருக்கும் அதிகம் பரிச்சயமில்லாத இந்நாடு “ஆப்பிரிக்காவின் வடகொரியா” என அழைக்கப்படுகிறது. இணையம், ஏ.டி.எம் என்பது எல்லாம் அங்குள்ள மக்களுக்கு ஒரு கனவு. 3ஜி, 4ஜி, 5ஜி என்று எந்த ஜியும் அங்கு இல்லை. இன்றைய எரிட்ரியாவின் நிலையைப்...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே மூன்று பாக்கெட்டுகள் வரிசையாக ஹேண்ட்பேக் ஒன்றில் இருந்தால் அது பிர்கின் ஹேண்ட்பேக் என்பதற்கு அடையாளம். சன்னமான பெல்ட் ஒன்று தனது ஸ்டைலான பக்கிளுடன்...
நல்ல நிர்வாகிகள் அனைவரும் தலைவர்கள் ஆகிவிடுவதில்லை. ஆனால் தேர்ந்த நிர்வாகி தன்னைச் சுற்றி புத்திசாலிகளை வைத்துக்கொண்டு, அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்கும் திறன் பெற்றவராக இருப்பார். ரியல் எஸ்டேட், சூதாட்ட நிறுவனம், கல்வித் தொழில் என தொட்ட அனைத்துத் தொழில்களிலும் திவாலான ஒருவர் உண்டு. அவர்...
உலகிலேயே தரமான உயர்கல்வி கற்கப் பெரும்பான்மை மாணவர்கள் விரும்பும் நாடாக அமெரிக்கா பல வருடங்களாக இருந்து வருகின்றது. ஆனால் டிரம்ப் அரசு மேற்கொண்டு வரும் அதிரடிகளால் அந்நிலை கூடிய விரைவில் மாறிவிடும் போல் தெரிகின்றது. 2024ஆம் ஆண்டு மட்டும் சுமார் நான்கு இலட்சம் மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி...
இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 17 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார். அந்நாட்டின் கொந்தளிப்பான வரலாற்றில் இத்தனை வருட காலம் பிரதமர் பதவியில் நீடித்திருக்கும் ஒரே தலைவர் நெதன்யாகுதான். நாலாபுறமும் சுற்றியிருக்கும் எதிரி நாடுகளின் தாக்குதல்களையும் எதிர்ப்புகளையும் நெதன்யாகு எதிர்கொண்ட விதமும்...
யூன் சுக் இயோல், தென் கொரிய ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டது சரியே என அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னறிவிப்புகள் ஏதுமின்றி நள்ளிரவில் அவசரக்கால ராணுவ ஆட்சியை அறிவித்தார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்றார் என்கிற குற்றங்களுக்காக, கடந்த டிசம்பர் 12 ஆம்...
கடந்த மார்ச் 24ம் தேதி புதிய 100 திர்ஹம்ஸ் கரன்சியினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இதில் நிறையச் சிறப்புகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு நாட்டின் கரன்சிக்கும் அவர்கள் நாட்டு வழக்கப்படி பெயர் வைத்திருப்பது இயல்புதான். இந்தியாவில் ரூபாய் என்று அழைத்தால் அரபு எமிரேட்ஸில்...
போர் நிறுத்தத்தைக் கைவிட்டு இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதால் காஸா மீண்டும் போர்க்களமாகியுள்ளது. கடந்த ஜனவரியில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இந்தத் தாக்குதல்களால் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய கொரில்லா...
கடந்த மார்ச், 24ம் தேதி மார்ச் மாதம் நும்பியோ என்ற இணையதளம் ஒரு பட்டியலை வெளியிட்டது. உலகத்தில் உள்ள நாடுகளை பாதுகாப்பின் அடிப்படையில் தர வரிசைப் படுத்தும் பட்டியல் அது. அதில் உலகத்திலே பாதுகாப்பான நாடாக 2ம் இடத்தினைப் பிடித்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். முதலிடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும்...