ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஆவேசமாகப் பேசுகிறார்கள். குற்றவாளிகளை – நபர்களானாலும் இயக்கங்களானாலும் அண்டை நாடானாலும் கடுமையாகத் தண்டிப்போம் என்று பிரதமர்...
Tag - இந்தியா-பாகிஸ்தான்
இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுமதித் தடைகளை நீக்கியதால் அரிசி ஏற்றுமதிப் போர் சூடுபிடித்துள்ளது. இந்த இரு நாடுகளும் விலை உச்சவரம்புகளை அகற்றி அரிசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு நகர்வுகளை மேற்கொண்டதை அடுத்து கடந்த வாரம் திங்கள் கிழமை பல்வேறு வகையான அரிசிகளுக்கான உலகளாவிய விலைகள் வீழ்ச்சியடைந்தன...