Home » பதிப்பாளர்கள்

Tag - பதிப்பாளர்கள்

புத்தகக் காட்சி

நினைவில் வாழும் திருவிழா

நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் உங்களை ஈர்த்த விஷயங்கள் எவை எனச் சிலரிடம் கேட்டோம். கவிஞர் மகுடேசுவரன் :  அரங்கத்திற்குப் பத்து டோக்கன் வீதம் மதிய விருந்திற்குக் கொடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி கடைக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் முதல் பொதுமக்கள் வரை சாப்பிட்டுக்கொள்ளலாம்...

Read More
புத்தகக் காட்சி

விழாமல் நடக்கப் பழகுங்கள்!

46வது சென்னை புத்தகக் கண்காட்சியைக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். இது சம்பிரதாயச் சடங்கு அல்ல. உண்மையில் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் அரசு. மொழி அழியாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். உலக நாடுகள் பலவற்றிலும் தமிழ்மொழியின்...

Read More
எழுத்து

பிள்ளையவர்கள் முன் முதல் நாள்

உ.வே. சாமிநாதையர் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன் என்ற உ.வே.சாமிநாதையர் (19 பிப்ரவரி 1855 – 28 ஏப்ரல் 1942) தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள்...

Read More
புத்தகக் காட்சி

‘வாசகர்களை ஏமாற்ற முடியாது!’ – எதிர் வெளியீடு அனுஷ்

தமிழ் பதிப்புத் துறையில் புதிய அலை பதிப்பாளர்களுள் முக்கியமானவர் எதிர் வெளியீடு அனுஷ். குறுகிய காலத்தில் பல முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்கள் மூலம் கவனம் பெற்றவர். வரவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி அவருடன் ஒரு பேட்டி. எதிர் வெளியீடு – யாருடைய யோசனை? எப்படித் தொடங்கப்பட்டது? எங்களுடைய...

Read More
புத்தகக் காட்சி

வாசிக்கும் சமூகம் ஏன் யோசிப்பதில்லை?

கொழும்பு சிங்களப் புத்தகக் காட்சி குறித்த நேரடி ரிப்போர்ட். தமிழ் வாசகர்களுக்குச் சில புதிய திறப்புகளைத் தருகிற கட்டுரை. “மாக்சிம் கார்க்கியின் ‘அம்மா’ (தாய் நாவலின் சிங்கள மொழியாக்கம்) இருக்கிறதாப்பா?” அந்தப் பிரம்மாண்டமான அரங்கினுள் இரண்டு பிள்ளைகளோடு நுழைந்த பெண்மணி...

Read More
புத்தகக் காட்சி

இது ஒரு தொடர் பயணம் – ஆழி செந்தில்நாதன்

சென்னை புத்தகக் காட்சியை சர்வதேசத் தரத்தில் நடத்தத் தமிழக அரசு நினைக்கிறது. அதன் முதல் நடவடிக்கையாக வரும் ஜனவரியில் மூன்று நாள் சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் அக்டோபர் 19 முதல் அக்டோபர் 22...

Read More
புத்தகக் காட்சி

காகிதக் காட்டில் தொலைவோம்

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சி ஒரு அறிவுத் திருவிழாதான். புத்தகங்களுடனான உறவு நமக்குப் பள்ளிப்பருவத்தில் படிக்கக் கற்றுக் கொள்ளும்போதே ஏற்பட்டு விடுகிறது. புத்தக வாசனை இல்லாமல் யாரும் அறிவு பெற்றுவிட முடியாது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!