70. தெய்வம் தொழான் ‘உன்னைத் தாக்கவும் முடியவில்லை; வீழ்த்தவும் முடியவில்லை என்பது வியப்பாக உள்ளது. நீ ஏன் உன்னைச் சரியாக அறிமுகப்படுத்திக்கொள்ளக் கூடாது?’ என்று அஜிகர்த்தன் வினவினான். குத்சனுக்கு அவன் மீண்டும் மீண்டும் அதனைக் கேட்டது மிகவும் சலிப்பூட்டியது. ‘இதோ பார், என்னாலும் உன்னைக் கொல்ல...
Tag - நாள்தோறும்
70. மாதம் பத்து ரூபாய் தன்னுடைய ஆசிரமத்தில் முதலில் நாற்பது பேர் தங்குவார்கள் என்று காந்தி மதிப்பிட்டார். இந்த நாற்பது பேரில் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள், காந்தியின் இந்தியப் பயணத்தின்போது அவரைச் சந்தித்து ஆசிரமத்தில் இணைந்தவர்கள், இணைவதாகச் சொன்னவர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள். இந்த...
69. கருநிழல் எப்போதும் போல அன்றைக்குப் புலரும் நேரம் சரஸ்வதியின் கரைக்குச் சென்றேன். எனக்கு முன்னால் குத்சன் அங்கே அமர்ந்திருக்கக் கண்டேன். அது எனக்குப் புதிதாக இருந்தது. என்னிடம் எதையோ சொல்வதற்காக அவன் காத்திருக்கிறான் என்று நினைத்தேன். புலர்ந்து ஒரு நாழிகை கழிந்து நான் திரும்பலாம் என்று நினைத்து...
69. அகமதாபாதில் ஆசிரமம் ஒவ்வோராண்டும் செப்டம்பர் 15 இந்தியாவில் ‘பொறியாளர் நாளாக’க் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், அது எம். விஸ்வேஸ்வரய்யா-வின் பிறந்த நாள். கட்டடப் பொறியாளர், தொலைநோக்குச் சிந்தனையாளர், சிறந்த நிர்வாகி, தலைவர் என்று பல முகங்களைக் கொண்ட விஸ்வேஸ்வரய்யா இன்றைய...
68. அந்நியன் யாரென்று யாரும் அறியாத யாரோ ஒருவனின் வருகையில் எல்லாம் தொடங்கியது. வித்ருவின் புரத்துக்கு அப்பால் தென் மேற்கே உள்ள சமவெளியில் சிகாரிகளின் குடியிருப்பு ஒன்று உண்டு. எண்பது குடும்பங்கள் அங்கே வசித்தன. வேட்டையாடுதலைத் தொழிலென்று சொல்லிக்கொண்டாலும் வழிப்பறியும் கொலை, கொள்ளையும் அவர்தம்...
68. கடவுள் அவர்களோடு இருக்கிறார் ‘கடவுள் பெயரைச் சொல்லிப் பாடும் பக்தர்களே, இந்த மூடப்பட்ட கோயிலின் தனிமையான இருட்டு மூலையில் நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்? கண்களைத் திறந்து பாருங்கள், உங்கள் கடவுள் உங்களுக்குமுன்னால் இல்லை என்பதை உணருங்கள். அவர் வயலில் உழுகின்ற விவசாயியுடன் இருக்கிறார், கல்லை...
67. ஒலி உடல் யாருமற்ற அதிகாலை இருளில் சரஸ்வதியின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். நதி, மிகவும் அடக்கமான ஓசையினால் மட்டும் தனது இருப்பைச் சொல்லிக்கொண்டிருந்தது. இன்னும் ஒரு நாழிகையில் விடியத் தொடங்கிவிடும். மித்திரனின் முதல் கிரணத்தைப் பூசிக்கொண்டு அது தோன்றும் கணத்துக்காகக் காத்திருந்தேன். எத்தனையோ...
67. பெரிய மனிதர்களுக்கான பழம் மே 7 அன்று இரவு, காந்தி ‘மெட்ராஸ் மெயில்’ என்கிற ரயிலில் பெங்களூருக்குப் புறப்பட்டார். ஆனால், அவருடைய வழக்கமான மூன்றாம் வகுப்பில் இல்லை, முதல் வகுப்பில். ரயிலில் எப்போதும் மூன்றாம் வகுப்பில்தான் செல்வேன் என்கிற தன்னுடைய பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு காந்தி...
66. சொல்லாதது பூர்ணிமை கடந்து சில தினங்கள்தாம் ஆகியிருந்தன என்றாலும் வானில் வெளிச்சமில்லாமல் இருந்தது. ருத்ர மேருவின் சர்சுதி கடக்கும் அடிவாரமெங்கும் பெரிய பெரிய பாறைகள் நிறைந்திருக்கும். பாறை நிறைந்த இடங்களில் தருக்கள் இராது. மேருவின்மீது சிறிது தூரம் ஏறிச் சென்றால்தான் வனம் தொடங்கும். நான்...
66. செயலில் காட்டுங்கள்! நெல்லூரில் நடைபெற்ற மெட்ராஸ் மாகாண அரசியல் மாநாட்டில் பேசிய பல தலைவர்கள், ‘நாம் உள்ளூர்த் தொழில்களை ஆதரிக்கவேண்டும், ஊக்குவிக்கவேண்டும்’ என்றார்கள். மக்களும் அதைக் கைதட்டி வரவேற்றார்கள். ஆனால், இந்த உயர்ந்த எண்ணங்களெல்லாம் மேடையில்மட்டும்தான் அரங்கேறின. கள...