Home » நாள்தோறும் » Page 13

Tag - நாள்தோறும்

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 40

40. நமக்கு நாமே அவர் பெயர் தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர். எல்லாரும் அவரைக் ‘காகாசாகிப்’ என்று அழைத்தார்கள். வடமொழியில் ‘காகா’ என்றால் தந்தையின் தம்பி, அதாவது சிற்றப்பா. சிறந்த கல்வியாளரும் இதழாளருமான காலேல்கரை அனைவரும் ‘சிற்றப்பா’ என்று அழைத்தது ஏன்? காலேல்கர்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 40

40. தேடித் திரிந்தவை வனங்களின் தாயை அன்றி இன்னொன்றினைத் தொழாத மாமன்னன் சம்பரனின் வம்சத்தில் தோன்ற விதிக்கப்பட்ட சிலவன் நான். இறந்து எழுபது சம்வத்சரங்கள் பூர்த்தியாகிவிட்டன. ஆயிரமாயிரம் ஆரிய வீரர்களுக்கும் பராக்கிரமசாலிகளான அவர்களது பேரரசர்களுக்கும் அவர்களை வழிநடத்திய பரத்வாஜன், விசுவாமித்திரன்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 39

39. விரிசல் வேண்டாம் கோகலே காந்தியை எப்போதும் இந்திய ஊழியர் சங்கத்தின் உறுப்பினராகத்தான் நினைத்தார், அப்படித்தான் நடத்தினார். ஆனால், அந்தச் சங்கத்தின் சட்டப்படி காந்தி அதில் இன்னும் உறுப்பினராகவில்லை. மற்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கோகலே இருந்தவரையில் காந்தி இதைப்பற்றி அவ்வளவாகக்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 39

39. ரசமணி நான் கன்னுலா. என்னைக் குலம் காக்கும் தெய்வமாக எங்கள் மக்கள் வணங்குவார்கள். சற்று விலகி நின்று என்னை நானே கவனித்தால் எல்லாமே அபத்தமாகத் தெரிகிறது. தெய்வமாகி என்ன, குலம் காக்க முடிந்தென்ன. என்னால் என் சகோதரனின் மனத்தை மாற்ற முடியவில்லை என்பதுதான் என் எல்லையைச் சுட்டிக்காட்டும் புள்ளியாக...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 38

38. கையாள் கன்னுலா அந்தப் பட்சியிடம் சொல்லியனுப்பிய தகவலைத் தெரிந்துகொண்ட பின்பும் நான் எதனால் அந்த முனியுடன் கூடவே என் பிரயாணத்தைத் தொடர்ந்தேன் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அவளுக்கு முனியைப் பற்றி என்ன தெரிந்தது, எவ்வளவு தெரியும் என்பதை நான் அறியேன். அவன் ஒரு பூரண அயோக்கியன் என்பதற்கு அவளிடம்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 38

38. உயர்ந்த மனிதர் சாந்திநிகேதனத்தில் சில நாட்கள் தங்கவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் காந்தி புறப்பட்டு வந்திருந்தார். ஆனால், கோகலே இயற்கை எய்தியதைப்பற்றிய தந்திச் செய்தி அவருடைய திட்டத்தைப் புரட்டிப்போட்டுவிட்டது. உடனடியாகப் பூனாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார் அவர். கோகலேவின் மரணம்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 37

37. மணற்சூறை ஊர் மொத்தமும் பேசி முடித்துவிட்டது. இனி சொல்லவும் புலம்பவும் கதறவும் ஒன்றுமில்லை என்பது போல வாய் மூடி நின்றுகொண்டிருந்தார்கள். ரிஷி பேசவேயில்லை. அவர் யாரையும் பார்க்கவுமில்லை. எப்போதும் திறந்திருக்கும் அவரது வலக்கண் சர்சுதியையே இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தது. அவரது சிறு அசைவுக்காகக்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 37

37. ஃபீனிக்ஸ் பிள்ளைகள் அன்புள்ள காந்தி, இந்தியாவில் உங்களுடைய ஃபீனிக்ஸ் பிள்ளைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக நீங்கள் என்னுடைய பள்ளியைத் தேர்ந்தெடுத்தீர்கள். அது எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது, அந்தப் பிள்ளைகளை இங்கு சாந்திநிகேதனத்தில் பார்க்கும்போது, அந்த மகிழ்ச்சி இன்னும்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 36

36. குருகுலம், சாந்திநிகேதனம் 1915 ஃபிப்ரவரி 15. காந்தி மும்பையிலிருந்து வங்காளத்துக்குப் புறப்பட்டார். காந்தி இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் வழியில் கப்பலில் வங்காள மொழி படித்தார் என்று பார்த்தோம். இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்கும்போது அவர் ஏன் வங்காளத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 36

36. சல புத்ரன் அன்றைய நாளை என்னால் மறக்க முடியாது. விடிந்ததிலிருந்தே எல்லாம் வினோதமாக இருந்தது. வனத்தில் எங்கள் குடிசை இருந்த எல்லைப் பகுதியில்தான் ஏராளமான பட்சிகளும் வசித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் புலரும் நேரத்தில் ஆயிரமாயிரம் பட்சிகள் கூக்குரலிட்டுக்கொண்டு நாலாபுறமும் பறந்து வான்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!